சிவரூபன் சர்வேஸ்வரி

ஆசான்
ஃஃஃஃஃ

ஆளுமை கொண்டவர் ஆற்றலைத் தருபவர்//
மாட்சிமை கொண்டே வளமும் படுத்துகின்றவர்//
தாயாய் தந்தையாய் குருவாய் உற்ற நண்பராய் //

வழிகாட்டும் மாமேதைகள் நல்லதோர் ஆசான்//

காலத்தில் சிறக்கவும் கடமையில் செழிக்கவும்//

வானத்தில் நிற்கும் நிலாவைப் போன்றே//

வாழ்வை மிளிரவே செய்யும் தலைவர்களே//

அருட்கொடை என்றும் சிறந்த வரப்பிரசாதமே //

சிவருபன் சர்வேஸ்வரி

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் அறிவாலயம் அனலானதே .... காலத்தின் பெட்டகமே காவியத்தின் பொக்கிசமே கடைக்கழக நூல்களின் தேட்டத்து நூலகமே எண்ணற்ற பதிவுகளால் பூத்திருந்த பூஞ்சோலை காடையரின்...

    Continue reading