20
Nov
சக்தி சிறினிசங்கர்
தமிழ்மணம் கமழும் தேசத்தை
நேசித்த நெஞ்சங்களில்
சுமந்தனர் நஞ்சுமாலையை நெஞ்சில்
துணிந்தனர் கொஞ்சும் தமிழ் காக்க
மறந்தனர்...
20
Nov
தடுமாறும் உலகில்
-
By
- 0 comments
தடுமாறும் உலகில்
தரமோங்கு தளராத தனித்துவம் துளிர்விடவே
அறமோங்கப் பாரிலே அயராது நடைபோடு...
20
Nov
எனது மனது
-
By
- 0 comments
கவி இலக்கம் :28
எனது மனது.
எனது மனதில்
பல யோசனைகள்
அவற்றில்
இது ஒன்று
இந்த உலகில்
நாம்...
சிவரூபன் சர்வேஸ்வரி
இதயம்
ஃஃஃஃஃஃ
இதயமே என் இதயமே எங்கே போகின்றாய் //
இகமதில் என் எண்ணங்களே எங்கே போகின்றாய் //
மனசுக்குள் மத்தாப்பூ விரிந்து பூக்குமே //
மெளனமே நீயுமோ என்னைக் கொல்கின்றாய் //
சிரிப்பதும் அழுவதும் உன்னெஞ்சும் அல்லவா //
ஆற்றிட வேண்டுமே அறிவால் நீயென்றும் //
மாற்றியும் வைக்கின்றார் இதயம் பார்புள்ள //
மறந்துமே கவலையை தூக்கியெறி புள்ள //
நினைப்பதும் மறப்பதும் இதயம் தான்புள்ள //
ஈனத்தை மறந்துநீ இயல்பாய் எழும்புவாய் //
பூட்டிய கூட்டுக்குள் ஆவி துடிக்குதே //
போனால் வந்திடுமா புரிய வேண்டுமே //
ஏற்றிய தீபத்திலே ஒளியும் மிளிருமே //
காட்டிய பாதையிலே கால்கள் செல்லுமே //
கருணையை நினைத்துமே கடமை செல்லுமே //
காலம் போற்ற வாழ்வாய்யென்றால் இதயம் வாழுமே //
சிவருபன் சர்வேஸ்வரி
✍✍🌸🌸
Author: Nada Mohan
19
Nov
-
By
- 0 comments
ஜெயம்
இரவில் தூக்கத்தை தியாகம் செய்வாள் தாய்
வரவாய் என்னத்தைக் கண்டாள் அறிவானோ சேய்...
19
Nov
-
By
- 0 comments
ஜெயம்
தன்னை மறந்து உலகத்தை நினைக்கும் மனம்
தன் சுற்றத்தின் நலனுக்காக வாழுக்கின்ற...
18
Nov
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
கல்லறைகள் திறக்கும்.....
விடுதலை வேட்கையும்
வீரத்தின் உணர்வும்
ஓன்றித்த போர்க்காலம்
ஓயாத அலை போல
அவலமும் அழிவும்...