சிவாஜினி சிறிதரன்

சந்த கவி
இலக்கம்_164
“பெருச்சாளி”

பேரம் பேசும்
பெருச்சாளி
பெருமை காட்டி நடந்தாரு
பங்களா தேசத்தில் பங்களாவாம் குடும்ப ஆட்சி நடத்தினாரு
குண்டு சட்டிக்க குதிரை ஓட்டினாரு!

ஊரும் பேரும் பெயர் சொல்ல
பெருச்சாளியாய் பெரிய கோபிரம் கட்டினாரு
தடக்கி விழுந்தாரு
தாவணியும்
போட்டாரு!

வால் பிடிச்ச
பேய்களுக்கு
வாலாட்டி வாலாட்டி
வள்ளலாய்
வாரி வளங்கினாரு பணத்தை
கைவாரி செலவாளி
பெருச்சாளி!

நன்றி
வணக்கம்
சிவாஜினி
சிறிதரன்
13.10.24

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

    Continue reading