18
Mar
ஜெயம்
கண்ணுக்கு தெரியாத அரூபி அது
காலடிச் சத்தமும் எவருக்கும் கேட்காது
சொல்லாமல் கொள்ளாமல்...
18
Mar
போரிடும் உலகமோ..!!
-
By
- 0 comments
வியாழன் கவி 2307!!
போரிடும் உலகமோ..
பொறை கொண்ட உலகு தான்
போர்க்குணம் கொண்டதே இன்று
ஆர்ப்பரிக்கும் ஆயுதங்கள்...
18
Mar
ஈர்க்கும் எம்தமிழ் இதயக்கரும்பே..
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
எதிலும எம்தமிழ் மூலமாய் ஒளிருது
கவிநயம் உலகிடை காவியமாகுது
கற்றுத் தேறிடும் பலரது பட்டம்
கணனி...
சிவாஜினி சிறிதரன்
கவி இலக்கம் 105
“ஆற்றல் ”
ஆற்றல் கொண்டு
ஆழுமை திறனுடன்
அச்சம் இன்றி
எதையும் சதிக்கலாம்
வல்லமை கொண்டு
வலிமை மிக்கவராய்
வன்முறை இன்றி
வசதியாய் வாழலாம்
மனிதனின் திறமை
எட்டி பார்க்க முடியாது
ஏற்றம் கொண்டு போகுது
ஏணி வைத்தும் ஏற முடியாது
அறிவியல் திறமையால்
அவதாரம் எடுக்கிறான்
பொறியியல் உலகம் புலமையை பாராட்டுது
இயந்திரத்திற்கு நிகராய்
இயங்குகின்றான் மனிதன்
ஈடு அற்ற உழைப்பு
ஈட்டி போல் பாய்கின்றான்
இயந்திர ஆற்றலில்
இயங்கும் மனிதன்
இன்னல்களை
சுமந்து
இம்சையுடன் வாழ்கின்றான்!
நன்றி
வணக்கம்
சிவாஜினி
சிறிதரன்
Author: Nada Mohan
18
Mar
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
அன்னை
தரணியில் தாய்க்கு
நிகர்யாதும் உண்டோ
தற்பெருமை இல்லா
காத்திட்ட தெய்வம்
அழகுபெற்ற வதனம்
பழகுவதும் உறவாய்
அன்பிலே இருப்பிடம்
பண்பிலே மேலானவர்
எட்டுமகவுகள்...
16
Mar
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
மூத்தோர்...
உராய்ந்து உராய்ந்து தேய்ந்திட்ட உளிகள்
உருவாக்கிட உழைத்து ஒய்ந்திட்ட உயிர்கள்
தளர்ந்தே இன்று தள்ளாடும்...
15
Mar
ஜெபா ஸ்ரீதெய்வீகன்
17-03-2025
நரைத்த முடியே ஞாலத்தின் சுடரே
உரைத்த மொழியே உலகின் நெறியே
உமக்கிணை அறிவுரை தர...