16
Jul
சக்தி சிறினிசங்கர்
வாழ்க்கையின் ஓட்டத்தில்
வரும் மாற்றங்கள்
வாழ்ந்துதான் தீரவேண்டும்
என்ற வீணவா
நிலத்திலும் புலத்திலும்
நிஜ...
16
Jul
மாறியதே வாழ்க்கை 92
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
16 -7-2026
மாறியதே வாழ்க்கை - என்று
மனமும் குமுறுதே...
16
Jul
மாறியதே வாழ்க்கை……
ரஜனி அன்ரன்( B.A) ....மாறியதே வாழ்க்கை... 16.07.2026
வாழ்க்கை என்பது பயணம்
வாழ்க்கையென்பது இறைவன் தந்தவரம்
மானுடத்தின்...
சிவாஜினி சிறிதரன்
கவி இலக்கம் 105
“ஆற்றல் ”
ஆற்றல் கொண்டு
ஆழுமை திறனுடன்
அச்சம் இன்றி
எதையும் சதிக்கலாம்
வல்லமை கொண்டு
வலிமை மிக்கவராய்
வன்முறை இன்றி
வசதியாய் வாழலாம்
மனிதனின் திறமை
எட்டி பார்க்க முடியாது
ஏற்றம் கொண்டு போகுது
ஏணி வைத்தும் ஏற முடியாது
அறிவியல் திறமையால்
அவதாரம் எடுக்கிறான்
பொறியியல் உலகம் புலமையை பாராட்டுது
இயந்திரத்திற்கு நிகராய்
இயங்குகின்றான் மனிதன்
ஈடு அற்ற உழைப்பு
ஈட்டி போல் பாய்கின்றான்
இயந்திர ஆற்றலில்
இயங்கும் மனிதன்
இன்னல்களை
சுமந்து
இம்சையுடன் வாழ்கின்றான்!
நன்றி
வணக்கம்
சிவாஜினி
சிறிதரன்
Author: Nada Mohan
15
Jul
க.குமரன் இனிமை
பாடலின் இனிமையை
குரலால் மட்டும்
இசைக்க வல்லவர்
S.ஜானகி அம்மையார்...
15
Jul
செல்வி நித்தியானந்தன் இனிமை
தேன் உவமையாய்
தேவன் பாடலாய்
தேன்மதுர குரலாய்
தெய்வீக இராகமாய்
சுவையாய் சாதமாய்
தித்திப்பு இனிப்பாய்
பற்பல...
11
Jul
சிவாஜினி
சிறிதரன்
கவி இல_238
"கோடை"
கோடையில்
வரும்
வாடை காற்று
வரவேற்பு கூறுது!
பசுமை பாவடை விரிக்கும்
பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்!
ரோஜாவை ராஜாவாக
வாத்து...