சிவாஜினி சிறிதரன்

கவி இலக்கம்_107

“காணி”
ஆசை ஆசையாய்
தேடி தேடி
பார்த்து பார்த்து
வாங்கிய காணி

நிலத்தை அகன்று
தோண்டி கட்டிய
இல்லம்

நம் எண்ணத்தில்
நம் சிந்தனையில்
சிலிர்த்த
சிறிபவனம்
அனுபவித்து வாழ்கின்றோம்
அகமகிழ்ந்து கொள்கின்றோம்

பெரு விருப்புடன் வாழ்கின்றோம்
உறவுகளை அழைக்கின்றோம்
உண்டு மகிழ்து பேசிடுவோம்

வீட்டு தோட்டம்
விதம் விதமாய்
பூஞ்செடிகள் காய் கனிகள்
விரும்பி உண்டு
மகிழ்ந்திடுவோம்

இசைந்த அசைந்த கனவு
இல்லம் காலத்தால் அழியாதது புலத்தில்!!

பெற்றோர் தந்த காணி
பெருமை மிக்க வரம்
பேரன் போத்தி
வாழ்ந்த வீடு

பெருமை பட்டு
வாழ ஆசை !!

நன்றி
வணக்கம்
சிவாஜினி
சிறிதரன்

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் ஆறறிவு படைத்த மாந்தரில் பொங்கிடும் பல உணர்வுப் பொறியில் சிக்கி ஐந்தறிவு புடைத்த மிருகம் ஆக்கிடுமே அறிவில்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் இனிவரும் காலம்--- தொன்மை மறைந்திடும் தொழில்நுட்பம் வளர்ந்திடும் தொடரும் வாழ்வில் சிக்கல்கள் செதுக்கலாய்...

    Continue reading