வரமாகும் வார்ப்புகளே!

நகுலா சிவநாதன் வரமாகும் வார்ப்புகளே! வரமாகும் வார்ப்புகளே! வையத்தின் கொடைகள் உரமாகும் நிலத்திற்கு உள்ளுரப் பசளை திறனாகும் உழைப்புகளே தித்திக்கும்...

Continue reading

வரமாகும் வார்ப்புகளே!

நகுலா சிவநாதன் வரமாகும் வார்ப்புகளே! வரமாகும் வாய்ப்புகள் வையத்தின் கொடைகள் உரமாகும் நிலத்திற்கு உள்ளுரப் பசளை திறனாகும்...

Continue reading

சிவாஜினி சிறிதரன்

சந்த கவி இலக்கம்___49

பாமுகப் பூக்கள்

பாமுக ஆசான்
ஆற்றல் மிக்க அதிபர்
இணைய தளத்தில் என் பேச்சும் மூச்சும்
உருவெடுத்து
எழுந்தேன்!!

தனித்து பிறந்திருந்தால்
தவித்து இருப்பேன்
தச அவதாரத்தையும் இணைததாள்
அன்னை!!

தனித்து நூல் வெளியீடு செய்திருந்தால்
இளைத்திருப்பேன்
களைத்திருப்பேன்!!

இணையாய் பத்தொன்பது
பூக்கள் மலர்ந்தது மகிழ்வு!!

என் கவி நூல் என்று சொல்வதை விட்டே
எங்கள் கவிஞர்கள் கவிதை நூல் என
நூலகத்தில் சேர்ப்பதில் மகிழ்வேன்!!

ஒற்றுமையின் பிரதி
பன்மையில் பல மடங்கு
பார்போற்ற பக்குவமாய்
சுமையை இமையாக்கி
பங்கெடுத்தார்
பாவலர் பாவை தம்பதிகள்!!
நன்றி
வணக்கம்
16.01.22

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் வரலாறு பலபாகம் வழிகூறும் பலகாலம் தமிழ்ப்பள்ளி உருவாக்கம் தரணிக்கே தனிமகுடம் உறவுகள் ஓன்றாகும் உயிர்ப்பு மொழி தமிழாகும் அடுத்த தலைமுறையும்...

    Continue reading

    ராணி சம்பந்தர் இதயத்தில் ஏற்பட்ட வலி தீர உதயமாகிய தமிழ் பள்ளிகள் ஆதாயமின்றி விழி திறந்தது இடம்பெயர்ந்தே முடமாகிய வாழ்வு...

    Continue reading