சிவாஜினி சிறிதரன்

சந்த கவி இலக்கம்___80

“கலைவாணி”

கல்வியும் கலையும்
தந்திடும் தேவியை
கூடியே நாமும்
பாடிடுவோம்!!

முப்பெரும் தேவியை
முன்னிறுத்தி
ஒன்பது நாட்கள் கொண்டாடுவோம்!!

புனிதம் புண்ணியம்
நிறைந்திடவே
நவராத்திரி விழாவை கொண்டாடுவோம்!!

சமஸ்கிருத வார்த்தையில்
சமரசமாய்
உருவெடுத்த வாணிவிழா!!

கல்வியா செல்வமா
வீரமா என தோரணயாய்
தொடுத்த விழா!!

கொலுசடுக்கி
கோலாகலமாய் ஆடி பாடி மகிழ்திடுவோம்!!

எத்தனை இரவுகள் வந்தாலும்
ஒன்பது இரவுக்கு ஈடேது

பாரெங்கும் பரவிய
தமிழரின் பார்பேற்றும் விழா வாணி விழா!!

நன்றி
வணக்கம்

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் பூமி.... சுற்றிச் சுழலும் சுவாசமே சுதந்திர தேசம் ஞாலமே பற்றிப் படரும் வாழ்க்கையில் பயணம் செய்யும் படகிது தத்தி...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம்_208 "பூமி" சுற்றும் பூமி சுழலும் பூமி பூ கோளம் யார் போட்ட கோலம்! அம்மா என்னை சுமந்தாள் கண்ணியமாய் கருணை...

    Continue reading