20
Feb
இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே
உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_
கள்ளமில்லை கபடமில்லை...
19
Feb
புரிய முயலாதே 2
-
By
- 0 comments
விழித்துக்கொட்டிருக்கும்பதே கனவு
வாழ்க்கை அதை புரிய முயலவில்லை
ஆனால் அதன் ஆழத்துள்...
19
Feb
புரிய முயலாதே 1
-
By
- 0 comments
நேற்று என்பது நினைவோடு மட்டும்
நாளை என்பது கற்பனையாக சொட்டும்
உண்மை மட்டும்...
சிவாஜினி சிறிதரன்
சந்த கவி இலக்கம்_120
குழலோசை
குழந்தையின் சிரிப்பில்
குதுகல ஓசை
மகவின் அழுகையில் அதில் ஒரு ஓசை
குருவியின் பேச்சிலும்
கண்ணாடி பாத்து கண்ணாடிக்கு கொத்துவதில் தாளத்துடன் ஓசை அதை பார்க்க ஆசை
கண்ணை பறிக்கும்
மின்னலின் இடியோசை
ஒளியுடன் ஒலியையும் ஏற்படுத்தும் ஓசை
மலையில் இருந்து விழும் நீரின் சலசலப்பு ஓசை
அது ஆற்றில் சென்றடைவதை பார்க்க ஆசை
மிக்சி அடிப்பதில்
அலமோதும் ஓசை
தளபாடம் கழுவும் மிசினின் மினுமினுப்பு ஓசை
உடுப்பு தோய்க்கும் எந்திரம் எடுத்தடிக்கும் ஓசை அதை போடுகையில் ஆசை
கறி கொதிக்கையில் சுவைமிக் ஓசை
சுவைக்கையில் நாவூறும் ஆசை!
நன்றி
வணக்கம்
சிவாஜினி
சிறிதரன்
Author: Nada Mohan
21
Feb
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
இதயத்தில் ஏற்பட்ட வலி தீர
உதயமாகிய தமிழ் பள்ளிகள்
ஆதாயமின்றி விழி திறந்தது
இடம்பெயர்ந்தே முடமாகிய
வாழ்வு...
17
Feb
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
தமிழே...
உயிர்ப்பின் உயிரே
உறவின் இணைப்பே !
அழகு தமிழே
ஆணி வேரே!
மூத்த மொழியே
முத்தமிழ் நயமே!
குமரியில் பூத்தாய்
குவலயம்...
17
Feb
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
17-02-2026
உலக மொழிகளுள் மூத்தவளே
உயிராய் நிமிர்ந்து வளர்பவளே
முச்சங்கம் முதலாய்...