இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே

இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_ கள்ளமில்லை கபடமில்லை...

Continue reading

சிவாஜினி சிறிதரன்

சந்த கவி இலக்கம்_120

குழலோசை

குழந்தையின் சிரிப்பில்
குதுகல ஓசை
மகவின் அழுகையில் அதில் ஒரு ஓசை
குருவியின் பேச்சிலும்
கண்ணாடி பாத்து கண்ணாடிக்கு கொத்துவதில் தாளத்துடன் ஓசை அதை பார்க்க ஆசை

கண்ணை பறிக்கும்
மின்னலின் இடியோசை
ஒளியுடன் ஒலியையும் ஏற்படுத்தும் ஓசை

மலையில் இருந்து விழும் நீரின் சலசலப்பு ஓசை
அது ஆற்றில் சென்றடைவதை பார்க்க ஆசை

மிக்சி அடிப்பதில்
அலமோதும் ஓசை
தளபாடம் கழுவும் மிசினின் மினுமினுப்பு ஓசை
உடுப்பு தோய்க்கும் எந்திரம் எடுத்தடிக்கும் ஓசை அதை போடுகையில் ஆசை

கறி கொதிக்கையில் சுவைமிக் ஓசை
சுவைக்கையில் நாவூறும் ஆசை!

நன்றி
வணக்கம்
சிவாஜினி
சிறிதரன்

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் இதயத்தில் ஏற்பட்ட வலி தீர உதயமாகிய தமிழ் பள்ளிகள் ஆதாயமின்றி விழி திறந்தது இடம்பெயர்ந்தே முடமாகிய வாழ்வு...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

    Continue reading