29
May
சக்தி சிறினிசங்கர்
வேதனைகளை சுமந்து
செவ்வரத்தம்பூ கையில் ஏந்தி
பிதிர்க்கடன் செய்ய தளர்நடையில்...
29
May
விடுமுறைக்காலம்
அபி அபிஷா
வியாழன் கவிதை நேரம்
இல49
தலைப்பு = விடுமுறைக்காலம்
வேகமான இவ்வுலகத்தில்
...
29
May
இதயம்-61
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
29-05-2025
ஓய்வின்றி துடிப்பவனே
ஒரு கணம் நின்றுவிட்டால்
பிணம் என்றாகிடுமே
மனம் உன் பெயரே
கணமெல்லாம்...
சிவாஜினி சிறிதரன்
சந்த கவி இலக்கம் 125
“தீப ஒளியே”
தீப திருநாள்
ஞானத்தின் பெருநாள்
ஊர் கூடி
உறவு கூடி
உன்னதமாய் கொண்டாடிய பொன்னாள்
நன்னாள்!
தீபாவளி அன்று புத்தாடை அணிந்து
பூத்திருப்போம் புது பூலிவுடன் காத்திருப்போம்!
ஆட்டு இறச்சி
பனை ஓலையில் சுத்தி
ஒரு பங்கு
வீடு தேடி ஒடி வரும்!
அம்மா காரசாரமாய்
சுவையாய் சமைத்திடுவா மூக்கு ஒழுக துடைத்து துடைத்து
உண்டு மகிழ்ந்த காலம் அது ஒரு காலம்!
இன்னும் நினைக்க நினைக்க இனிக்கிது
மாலையில் எள்ளு மோதகம் சுவைத்து உண்டு!
உடன் பிறப்புக்கள்
நண்பிகளுடன் மாலை முழுதும் விளையாட்டு
மகிழ்ந்து இருந்த காலம் அது ஒரு ஞாலம்!
நன்றி
வணக்கம்
சிவாஜினி
சிறிதரன்

Author: Nada Mohan
02
Jun
சந்த கவி இலக்கம்_192
"நாளை"
இன்று என்பது மெய்
நாளை என்பது பொய்
நாளை என்று வேலையை...
31
May
Selvi: நாளை
: செல்வி நித்தியானந்தன்
நாளை என்பது
விடிவோ
நாளும் தெரிந்த
முடிவோ
காலை மாலை
வருமோ
காசினி என்றும்
தரவோ
நாளை...
27
May
ஜெயம் தங்கராஜா
இல்லையெனும் நிலையும் தீர்ந்தி டாதோ நாளை
பொல்லாதோர் மனமும் திருந்திடாதோ நாளை
ஏழைகள் வாழ்வும்...