இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே

இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_ கள்ளமில்லை கபடமில்லை...

Continue reading

சிவாஜினி சிறிதரன்

சந்த கவி இலக்கம் 137

“பிள்ளை கனி அமுது”

என் கைக்குள்
நீ வந்தபோது
தாய் என்கின்ற
புது உணர்வு
என்னுள் துளிர்த்தது!

எத்தனை துன்பம் வந்தாலும்
குழந்தை கனியின் சிரிப்பில்
உள்ளம் மகிழ்ந்திடும்

அர்த்தம் புரியாத
மொழி பேசி
தத்தி நடந்து விழுந்து அழுது
சிரிப்பில் அன்பை பொழிந்து

தாலாட்டில் மயங்கி தூங்கி
பிடிவாத குணம் கொண்டு
குறும்புகள்
பல செய்த
பிள்ளை கனி
அமுது
முக்கனிகள்
எக்கனிகள்

அன்பை பகிர
அறிவுரை பேச
ஆலோசனை பெற
பண்போடு பக்குவப்படும் பலம் தரும் பாலம் பிள்ளைக்கனி!
நன்றி
வணக்கம்

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

    Continue reading