இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே

இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_ கள்ளமில்லை கபடமில்லை...

Continue reading

சிவாஜினி சிறிதரன்

சந்த கவி
இலக்கம் 138

“பங்குனி”

காலை பொழுது
இருள் அகற்றி
ஒளி தரும் சூரியபகவான் ஒளி கண்ட உள்ளமது
உளமகிழ்ந்து
பள்ளி மாணவர்
மகிழ்ந்து ஓடும் பங்குனி

பங்குனி படர்தொடராய் மரம் செடி கொடி முளை விட்டு தழை கொள்ளும் மாதம் நீ

விவசாயி நிலம் உழுது
பண்படுத்தி
பசளை இட்டு
பருவம் பாத்து பயிர் செய்யும் காலம் நீ

இல்வாழ்வில்
நல்வாழ்வில்
நீ பாதி
நான் பாதி
காத்திருந்து
கை கோத்த
காவலர் என்
பாவலர் உதித்த உன்னத மாதம் பங்குனி!!

நன்றி
வணக்கம்

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

    Continue reading