16
Oct
அபி அபிஷா
நீலநிற ஆடையில் வெண் படலங்களைப் போல் மேகங்கள்
பூக்களில் தவழும் யேனை...
16
Oct
இயற்கை வரமே இதுவும் கொடையே
-
By
- 0 comments
ஜெயம்
வருங்கால சந்ததிக்கு சேர்த்து வைப்பது எதை
பருகிட உண்டிட தருகின்ற இயற்கை அதை
நீர் நிலம்...
16
Oct
“இயற்கையின் வரமே… இதுவும் கொடையே”
ரஜனி அன்ரன் (B.A)“ இயற்கையின் வரமே... இதுவும் கொடையே “ 16.10.2025
நீலவானம்...
சிவாஜினி சிறிதரன்
சந்த கவி இலக்கம்_145
“அழகு”
இலை துளிர் காலம்
துளிர் விடும்
மரங்கள்
துள்ளி நடை போடுகையில் பூத்து குலுங்குது பூக்கள்
பாத்திருக்க மலருது
புன்னகையை வரவழைக்கிது வண்ண நிற பூக்கள் வசந்தத்தை வாரி வரவேற்கும்
தனி அழகு!
அழகு என்பது
முகத்தில் மட்டும் அல்ல
சில சமயங்களில்
அரவணைப்பிலும்
மூன்று குழந்தைகள் அவளுக்கு மூன்றும் முத்துக்கள்
அவளின் சொத்துக்கள்
அவள் தன் குடும்ப சுமையுடன்
அண்ணனை அரவணைக்கும் விதம் தனி அழகு
அடைக்கலம்
கேட்டு வந்த
முகம் தெரியாத முகவரி அறியாத இரு உறவுகளுடன் உறவாடி ஆதரவு கொடுக்கும் விதம் அழகு மேல் அழகு
சேர்த்தது என் கண்ணுக்கு
இசைந்து றசித்தேன் கனடாவில்!!
நன்றி
வணக்கம்
சிவாஜினி சிறிதரன்

Author: Nada Mohan
16
Oct
-
By
- 0 comments
அந்திப்பொழுது Selvi Nithianandan
சாயக்காலம் வந்திடும் நேரம்
சாய்மனை கதிரையில் சரிந்து
சண்டை போட்டு...
15
Oct
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
அந்தி நேரம் அடிப் பந்தியிலே
குந்தியிருந்த ஒளிக்கற்றையை
அடுக்கிக் கொண்டிருந்த வேளை
அது சரி உனக்கு...
14
Oct
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
14-10-2025
கதைகள் பல கோர்த்து,
கதாபாத்திரங்களாய் உயிர்ப்பித்து,
அரங்கில் பலர் கூடுகையில்
அகம் மகிழக் கதை...