மாதரின் மறுபக்கம் 88

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 12-03-2026 தாலாட்டும் கைகளும் தடைகளை தந்தாலும் முன்னேற்றும் விழிப்போடு வரலாற்றை வகுக்கிறாள். சமையலறையே கதியற்று சாதிக்கும்...

Continue reading

சிவா சிவதர்சன்

[ வாரம் 288 ]
“பனிப்பூ”

உலகில்காணும் பொருட்கள் யாவும் மூவகை
திண்மம் திரவம் வாயு எனும் மூநிலை
தாகந்தீரப்பருகும் தண்ணீரோ திரவநிலை
நீருறைந்து பனிக்கட்டியாகும் திண்மநிலை

வெப்பத்தால் நீராவியாகும் வாயுநிலை
இவை தட்பவெப்பமாற்றத்தால் ஏற்படும்நிலை
ஆசைகள் நிறைவேறும்பொழுது ஏற்படும் களிப்பு
அதனால் மனதில் என்றென்றும் ஏற்படும் பனிப்பூ

மனிதவாழ்வின் தோல்வியால் தோன்றும் சலிப்பு
மனதில்தோன்றும் பனிப்பூ மலராதா எனும் நினைப்பு
நினைப்பவை நடந்துவிட்டால் தெய்வத்திற்கேது அழைப்பு ?
காதலில் வென்றால் இதயம் மெய்சிலிர்க்கும் பனிப்பூ

தோற்றவரால் இலக்கிய காவியங்கள் வளர்ப்பூ
போரினால் மடிந்தமக்களின்மனதில் மாவீரர் குடியிருப்பு
இடையே மௌனித்த ஈழப்போரில் மீண்டுமோர் துடிப்பு
கொட்டும் மழையிலும் கொண்டாடும் மாவீரர்தின மிடுக்கு

மாவீரர் தினநாளில் ஈழத்தமிழ் மனங்களில் பனிப்பூ
சுதந்திரதமிழர் தாயகம் ஒருநாள் விடியும் எனும் துணிபு.

நன்றி வணக்கம்
சிவா சிவதர்சன்.

Nada Mohan
Author: Nada Mohan

    பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

    Continue reading