18
Feb
வசந்தா ஜெகதீசன்
தரணி தற்காத்து தருவாய் தளிர்க்கும்
தனித்துவ நிமிர்வில் தன்னிலை தாங்கும்
பருவ எழிலில் பண்பட்டு...
18
Feb
மாசி திங்கள்
-
By
- 0 comments
வியாழன் கவி 2292
மாசி திங்கள்..
மாசித் திங்கள் மனதோரம் சாரல்
மனதை வருடும் நாட்களின் சேரல்
குறுகிய...
18
Feb
கலந்து விட்ட உண்மைகள்
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
பாதியைப் பாதியான மீதி தேடுது
பிறப்பிலும் இறப்புச் சேதி கூடுது
பிறந்தது ஒன்று ...
சிவா சிவதர்சன்
வாரம் 181
“ஆடிப்பிறப்பு”
ஈழத்தமிழர் கூழ்குடித்து கொழுக்கட்டை தின்று
கூடி மகிழும் பெரு விழா ஆடிப்பிறப்பு
கருக்கூட்டும் மாரிக்கு கால் கோள்போடும் ஆடிமாதம்
ஆடி மழை தேடி உழும் ஈழத்துக் கமக்காரன்.
ஆடிபிறந்தவுடன் உணவு இருப்பை உயர்த்தமுயலும்
இம்பருலகில் இருக்கும் அப்பா இனிதாய் இருக்க நினைவூட்டும்
ஆடி அமாவாசை சிரார்த்தம் செய்யும் அன்பு மகன்
வேற்றினத்தில் காணாத தனித்துவமான பாரம்பரியம்.
ஆடிக்காற்று சுழன்றடித்தால் ஊழிக்காற்றது திண்ணம்.
அராஜகம் எல்லாம் அழித்துச்செல்லும் ஆடித்தாயவள்
இந்த ஆடியிலும் எமை மீட்டாய்,எம் தலைகள் ஒன்றுசேரா
எம்தலைகள் ஒன்றிணைய வசியம் ஏதும் காண்பாய் தாயே.!
நன்றி வணக்கம்
சிவா சிவதர்சன்.
Author: Nada Mohan
17
Feb
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
தமிழே...
உயிர்ப்பின் உயிரே
உறவின் இணைப்பே !
அழகு தமிழே
ஆணி வேரே!
மூத்த மொழியே
முத்தமிழ் நயமே!
குமரியில் பூத்தாய்
குவலயம்...
17
Feb
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
17-02-2026
உலக மொழிகளுள் மூத்தவளே
உயிராய் நிமிர்ந்து வளர்பவளே
முச்சங்கம் முதலாய்...
15
Feb
-
By
- 0 comments
சிவாஜினி
சிறிதரன்
சந்த கவிதை இலக்கம் 222
"தமிழ்"
அன்னை தந்தை தந்த மொழி
அமுதினில் இனியது
தமிழ் மொழி
வள்ளுவர்...