03
Jun
செல்வி நித்தியானந்தன்
பதியமிடும் எழுத்தாணிகள்
இருபத்தொன்பது
ஆண்டின் பதியம்
இமயமே தொட்டிட்ட
சான்றின் சரிதம்
எழுத்துடன் ஊக்கமும்
எண்ணாய் உயரவே
எண்ணிடை முதன்மை
ஏற்றமாய்.மலரவே
ஆக்கமும்...
28
May
” கதிரும் தமிழும் “
ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026
கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும்
காசினியில் யாவர்க்கும் பொதுவே
வாழ்விற்கும் நல்லொளியே
வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு
பொதிகைமலை...
28
May
கரைதலும் புரிதலும்……..
இரா.விஜயகௌரி
கரைகின்ற கணங்களுக்குள்
உறைகின்ற வாழ்வை -நாம்
கணமேனும் சிந்தித்து
நிலைத்தோமா நொடியாய்
விரைகின்ற மணித்துளிகள்
உரசி எழும் செயலால்
கரைகின்ற கணங்களுக்குள்
காத்திரமாய்...
சிவா சிவதர்சன்
[ வாரம் 234 ]
“தலைப்பூ”
கார் குழல் அழகு பெண்மையின் சிறப்பு
மேலும் அழகூட்டும் அவள் சூடும் தலைப்பூ
பூவை விரும்பா பூவையரும் பூவுலகில் உண்டா?
தமிழ்ப்பெண்ணாய் இனங்காட்டுதும் அவள் சூடிய தலைப்பூ
மஞ்ள் பூசி நீராடி தலைப்பூவும் சூடி உலாவரும்
கன்னியின் அழகில் லட்சுமி கடாட்சம் ஒளி வீசும்
தலைவாரி பூச்சூடி பெண்ணைப்பள்ளிக்கு அனுப்பியபோது
பாரதியே கண்டு மகிழ்ந்து பாடல் புனைந்தது உண்டு
தலைவிரி கோலமாய் திரியும் பெண்களின் அலட்சியம்
கைவிரி கோலத்தை ஒருநாள் வழங்குதல் நிட்சயம்
பூவோடும் பொட்டோடும் வாழ விரும்பும் பெண்ணின் இலட்சியம்
சுமங்கலியாய் வாழ வைத்தது அவள் செய்த முற்பிறவிப்புண்ணியம்.
நன்றி வணக்கம்
சிவா சிவதர்சன்
Author: Nada Mohan
02
Jun
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
02-06-2026
தாயுமானவரும் தாங்களே அப்பா
தரணியில் எம்மை தாங்கி காத்தவரே..
உள்ளமதில் ...
25
May
சிவரூபன் சர்வேஸ்வரி அங்கீகாரம்
ஆளுமை தளும்பாத ஆரம்பம் தேவை
நாளுமே நன்மை நடந்திட வேண்டும்
காலமும் வாழ்த்தவே...
25
May
வாரம் 356
குமரன் அங்கீகாரம்
வராத...