பாசப்பகிர்வினிலே………!!

Shanthini Thuraiyarangan பாசம் வைத்து பயபக்தியாக வளர்த்து பார்போற்றி வாழ தன்வாழ்வை பணயம் வைக்கும் உருவே எம் அன்னை எத்தனை பிள்ளைகளானாலும் அத்தனை...

Continue reading

பாசப்பகிர்விலே!

நகுலா சிவநாதன் பாசப்பகிர்விலே! சித்திரத்தாயே முத்திரிரை பதித்த முழுமதி பத்திரமாற்றுத் தங்கமாய் பழங்கதை பேசுவாய் படர்கின்ற கொடியே பண்பாட்டுப்பெட்டகம்...

Continue reading

சிவா சிவதர்சன்

வாரம் 236

“குழலோசை”

மூங்கில் எமக்களித்த புல்லாங் குழலோசை
ஏங்கித்தவிக்க வைக்கும் பரவசஓசை
வேய்ங்குழலோசை மீண்டும்கேட்க மனதிலாசை
மயங்காதவரையும் மயக்கும் இனிய குழலோசை

ஆயர்பாடி கேட்டு மகிழ்ந்த அதிசய குழலோசை
ஆநிரைகள் மெய்மறந்து அதிக பால் சுரந்த அற்புத ஓசை
எம்காதில்பாய்ந்து கடமைகளை ஒழுங்கமைக்கும் குழலோசை
ஆலை,தொழிற்சாலை கூவி அழைக்கும் குழலோசை

ஆனந்தமாய் ஆரம்பித்து மரணபயமூட்டும் குழலோசை
பீரங்கி துப்பாக்கி வெடியோசை தந்திடுமே அவல ஓசை
ஆண்டவனை வேண்டி உயிர்பிழைக்கும் ஓர் நப்பாசை
காற்றில்லா நிலையில் நிலையில்லா குழலோசை!

நன்றி வணக்கம்
சிவா சிவதர்சன்

Nada Mohan
Author: Nada Mohan

    அன்னை செல்வி நித்தியானந்தன் கருவறையில் எமைச்சுமந்து கண்விழித்து உயிர்காத்து கருணையில் தனிச்சிறந்து களிப்பாய் வதனமேத்து உதிரத்தால் உறவுசேர்த்து உயிர்கொடுத்த உத்தமியே உறவுகள் பலஇணைந்து உள்ளூர...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் பசுமை.. புரட்சியின் புதுமை காட்சியில் பசுமை ஆட்சியில் அருமை அகிலத்தின் மெருகை அழகுறு வசமாய் ஆக்கிடும் எழிலாய் நீக்கிடும் வெறுமைக்கு நிகரேது செப்பு! பூக்களும்...

    Continue reading