28
May
ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026
கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும்
காசினியில் யாவர்க்கும் பொதுவே
வாழ்விற்கும் நல்லொளியே
வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு
பொதிகைமலை...
28
May
கரைதலும் புரிதலும்……..
இரா.விஜயகௌரி
கரைகின்ற கணங்களுக்குள்
உறைகின்ற வாழ்வை -நாம்
கணமேனும் சிந்தித்து
நிலைத்தோமா நொடியாய்
விரைகின்ற மணித்துளிகள்
உரசி எழும் செயலால்
கரைகின்ற கணங்களுக்குள்
காத்திரமாய்...
28
May
வாழ்க்கையின் அர்த்தம்
வெறும் நாட்களின் நகர்வா வாழ்க்கை
நினைவுகளை உற்பத்திசெய்யும் உள்ளத்தின் நெடிய பயணம்
ஒவ்வொரு...
சுனாமியின் வடுக்கள்
ரஜனி அன்ரன்
“ சுனாமியின் வடுக்கள் “ கவி….ரஜனி அன்ரன் (B.A) 26.12.2024
ஆழ்கடலின் அடியில் பூகம்பம்
அவனியே நடுக்கம்
ஆழிப்பேரலையாய் ஊழித் தாண்டவம்
அரக்கனாய் வீடுவரை சென்று
இரக்கமின்றியே உடலங்களை இழுத்துச் சென்று
ஆத்மாக்களை ஆழியில் கரைத்து
தீராப்பசி தீர்த்து ஏப்பம் விட்ட
துயரநாள் மார்கழித் திங்கள் இருபத்தியாறு !
அழித்துச் சென்ற தடங்கள்
அள்ளிச் சென்ற உடலங்கள் எத்தனை எத்தனை
அத்தனையும் ஆறாத் துயரங்கள்
வளம் சிறக்க வழிகோலி
இனம் சிறக்க படகேற்றி
தினம் தினம் மடியிலே சுமந்த கடலம்மா
சினம் கொண்டு அள்ளிச் சென்றாயோ
மார்கழித் திங்கள் இருபத்தியாறினிலே !
இறந்த உயிர்களுக்கு
இரங்கலைத் தவிர வேறெதுவுமில்லை
இதுபோல அனர்த்தங்கள்
இனிமேலும் வேண்டாமே
இருபது வருடங்கள் கடந்த போதும்
இன்றும் வழிகிறதே எம் விழியோரம்
புதிய கனவுகள் பூக்கட்டும் புத்துணர்வும் பிறக்கட்டும் !
Author: Nada Mohan
25
May
சிவரூபன் சர்வேஸ்வரி அங்கீகாரம்
ஆளுமை தளும்பாத ஆரம்பம் தேவை
நாளுமே நன்மை நடந்திட வேண்டும்
காலமும் வாழ்த்தவே...
25
May
வாரம் 356
குமரன் அங்கீகாரம்
வராத...
25
May
செல்வி நித்தியானந்தன் அங்கீகாரம்
எமக்காய் கிடைக்கும்
உன்னதமான விருது
எண்ணியே எந்நாளும்
உவகையாய்...