20
Feb
இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே
உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_
கள்ளமில்லை கபடமில்லை...
19
Feb
புரிய முயலாதே 2
-
By
- 0 comments
விழித்துக்கொட்டிருக்கும்பதே கனவு
வாழ்க்கை அதை புரிய முயலவில்லை
ஆனால் அதன் ஆழத்துள்...
19
Feb
புரிய முயலாதே 1
-
By
- 0 comments
நேற்று என்பது நினைவோடு மட்டும்
நாளை என்பது கற்பனையாக சொட்டும்
உண்மை மட்டும்...
செல்வநாயகி தெய்வேந்திரமூர்த்தி
சந்தம் சிந்தும் சந்திப்பு.
“””””””””””””””””””””
பாட்டி
“””””””
பாட்டி நல்ல பாட்டி
பாசம் கொண்ட பாட்டி
ஊட்டி அன்பை ஊட்டி
ஊக்கம் தந்த பாட்டி
ஆட்டிக் கம்பை ஆட்டி
ஆட்டம் பார்க்கும் பாட்டி
பூட்டி வைத்த உண்மை
பூக்க வைக்கும் பாட்டி
பட்டுக் கன்னம் தொட்டு
பஞ்சு மிட்டாய் தந்து
சொட்டுங் கண்ணீர் ஒற்றி
சொக்கத் தங்கம் என்று
விட்டுத் தள்ளச் சொல்லி
விண்ணை எட்டு என்றே
கட்டுக் கூந்தல் கோதி
காதல் செய்த பாட்டி
பாட்டுஞ் சொல்லித் தந்து
பாசம் காட்டும் பாட்டி
காட்டும் அன்பில் என்னைக்
கட்டிப் போட்ட பாட்டி
வீட்டுக் குள்ளே பண்பை
வென்று தந்த பாட்டி
நாட்டுப் பற்றி னாலே
நாளும் வெந்த பாட்டி!
திருமதி
செ. தெய்வேந்திரமூர்த்தி.
பரந்தன்.
இலங்கை.
Author: Nada Mohan
21
Feb
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
இதயத்தில் ஏற்பட்ட வலி தீர
உதயமாகிய தமிழ் பள்ளிகள்
ஆதாயமின்றி விழி திறந்தது
இடம்பெயர்ந்தே முடமாகிய
வாழ்வு...
17
Feb
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
தமிழே...
உயிர்ப்பின் உயிரே
உறவின் இணைப்பே !
அழகு தமிழே
ஆணி வேரே!
மூத்த மொழியே
முத்தமிழ் நயமே!
குமரியில் பூத்தாய்
குவலயம்...
17
Feb
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
17-02-2026
உலக மொழிகளுள் மூத்தவளே
உயிராய் நிமிர்ந்து வளர்பவளே
முச்சங்கம் முதலாய்...