30
Jul
30
Jul
நட்பென்றாலே……..
ரஜனி அன்ரன் (B.A) நட்பென்றாலே.... 30.07.2026
எங்கிருந்தோ வந்த சொந்தம்
எந்தஎதிர்பார்ப்பும் இல்லாப் பந்தம்
இரத்தபந்தம் இல்லாஉறவு
இருளில்...
30
Jul
“நட்பென்றாலே”
நேவிஸ் பிலிப் கவி இல(640)
அன்பிற்கு அடைக்கும் தாழும் இல்ல
அன்பை பிளக்கும் வாளும்...
செல்வநாயகி தெய்வேந்திரமூர்த்தி
சந்தம் சிந்தும் சந்திப்பு.
“””””””””””””””””””””
பாட்டி
“””””””
பாட்டி நல்ல பாட்டி
பாசம் கொண்ட பாட்டி
ஊட்டி அன்பை ஊட்டி
ஊக்கம் தந்த பாட்டி
ஆட்டிக் கம்பை ஆட்டி
ஆட்டம் பார்க்கும் பாட்டி
பூட்டி வைத்த உண்மை
பூக்க வைக்கும் பாட்டி
பட்டுக் கன்னம் தொட்டு
பஞ்சு மிட்டாய் தந்து
சொட்டுங் கண்ணீர் ஒற்றி
சொக்கத் தங்கம் என்று
விட்டுத் தள்ளச் சொல்லி
விண்ணை எட்டு என்றே
கட்டுக் கூந்தல் கோதி
காதல் செய்த பாட்டி
பாட்டுஞ் சொல்லித் தந்து
பாசம் காட்டும் பாட்டி
காட்டும் அன்பில் என்னைக்
கட்டிப் போட்ட பாட்டி
வீட்டுக் குள்ளே பண்பை
வென்று தந்த பாட்டி
நாட்டுப் பற்றி னாலே
நாளும் வெந்த பாட்டி!
திருமதி
செ. தெய்வேந்திரமூர்த்தி.
பரந்தன்.
இலங்கை.
Author: Nada Mohan
22
Jul
சிவரூபன் சர்வேஸ்வரி
கலவரம்
நாளும் நடக்கும் ஆங்கங்கே கலவரம்
பொழுதும் அறியும் புதுப்புதுச் செய்திகள்
பாழும்...
22
Jul
செல்வி நித்தியானந்தன்
கலவரம்
நாடுக்கு நாடு
தீவிர வளம்
நானா நீயா
போட்டிக் களம்
நாளும் நடக்கும்
அழிவின் யுத்தம்
நாலா புறமும்
குண்டின்...
20
Jul
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
21-07-2026.
அமைதி கலைந்த தனிமையில்
அழகிய அந்திப் பொழுதினில்
இதயம் வருடும்...