28
May
ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026
கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும்
காசினியில் யாவர்க்கும் பொதுவே
வாழ்விற்கும் நல்லொளியே
வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு
பொதிகைமலை...
28
May
கரைதலும் புரிதலும்……..
இரா.விஜயகௌரி
கரைகின்ற கணங்களுக்குள்
உறைகின்ற வாழ்வை -நாம்
கணமேனும் சிந்தித்து
நிலைத்தோமா நொடியாய்
விரைகின்ற மணித்துளிகள்
உரசி எழும் செயலால்
கரைகின்ற கணங்களுக்குள்
காத்திரமாய்...
28
May
வாழ்க்கையின் அர்த்தம்
வெறும் நாட்களின் நகர்வா வாழ்க்கை
நினைவுகளை உற்பத்திசெய்யும் உள்ளத்தின் நெடிய பயணம்
ஒவ்வொரு...
செல்வநாயகி தெய்வேந்திரமூர்த்தி
சந்தம் சிந்தும் சந்திப்பு.
“””””””””””””””””””””
பாட்டி
“””””””
பாட்டி நல்ல பாட்டி
பாசம் கொண்ட பாட்டி
ஊட்டி அன்பை ஊட்டி
ஊக்கம் தந்த பாட்டி
ஆட்டிக் கம்பை ஆட்டி
ஆட்டம் பார்க்கும் பாட்டி
பூட்டி வைத்த உண்மை
பூக்க வைக்கும் பாட்டி
பட்டுக் கன்னம் தொட்டு
பஞ்சு மிட்டாய் தந்து
சொட்டுங் கண்ணீர் ஒற்றி
சொக்கத் தங்கம் என்று
விட்டுத் தள்ளச் சொல்லி
விண்ணை எட்டு என்றே
கட்டுக் கூந்தல் கோதி
காதல் செய்த பாட்டி
பாட்டுஞ் சொல்லித் தந்து
பாசம் காட்டும் பாட்டி
காட்டும் அன்பில் என்னைக்
கட்டிப் போட்ட பாட்டி
வீட்டுக் குள்ளே பண்பை
வென்று தந்த பாட்டி
நாட்டுப் பற்றி னாலே
நாளும் வெந்த பாட்டி!
திருமதி
செ. தெய்வேந்திரமூர்த்தி.
பரந்தன்.
இலங்கை.
Author: Nada Mohan
25
May
சிவரூபன் சர்வேஸ்வரி அங்கீகாரம்
ஆளுமை தளும்பாத ஆரம்பம் தேவை
நாளுமே நன்மை நடந்திட வேண்டும்
காலமும் வாழ்த்தவே...
25
May
வாரம் 356
குமரன் அங்கீகாரம்
வராத...
25
May
செல்வி நித்தியானந்தன் அங்கீகாரம்
எமக்காய் கிடைக்கும்
உன்னதமான விருது
எண்ணியே எந்நாளும்
உவகையாய்...