செல்வி நித்தியானந்தன்

மாசி

மாசி பனியும்
மூசி பெய்யும்
தூசி வந்தும்
நாசி அடைக்கும்

மாசி மகமும்
மகிழ்வுற வரும்
நேசி அகமும்
தூய்மை பெறும்

மாசி வந்தால்
பெற்றவர் பிறப்பு
மனையிலே வந்திடும்
இணைவும் சிறப்பு

செல்வி நித்தியானந்தன்.

(ஜயா அம்மா மாசியில் பிறந்தவர்கள்)
…………..,………..

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 24-06-2025 வண்ணப் பெண்ணவளாய் வாஞ்சையோடு உலாவருவாள் குடும்பமென அர்ப்பணித்து குலவிளக்காய் சுடர்விட்டாள் வாழ்நாள் முழுதும் உழைத்து வானம்...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் செல்லாக்காசு புவனத்தில் பலநாட்டின் நாணய மதிப்பு புழங்கிடும் பல்வேறு நாமத்தின் சிறப்பு பலநாட்டின் பணத்தால் பாரிய விரிசல் பதுக்கிய...

    Continue reading