மாதரின் மறுபக்கம் 88

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 12-03-2026 தாலாட்டும் கைகளும் தடைகளை தந்தாலும் முன்னேற்றும் விழிப்போடு வரலாற்றை வகுக்கிறாள். சமையலறையே கதியற்று சாதிக்கும்...

Continue reading

செல்வி நித்தியானந்தன்

கலைவாணி
நவம் என்றால் ஒன்பதாய்
நவராத்திரி ஒன்பது
இரவாய்
வீரம் .செல்வம்.கல்வியாய்
வீட்டிலும்,பாடசாலை அலுவலகம் எங்கும்
நிறைபவளாய் இருப்பாரே

ஆய கலைகளில் சேர்ந்து வருவாய்
தூய உள்ளமதாய்
நிறைவாய் இருப்பாய்
தாமரைப் பூவில்
அமர்ந்தே இருப்பாய்
தரணி சிறக்கவும்
மகிழ்ந்து இருப்பாய்

நதியாய் நாமமாய்
நல் பெயரானாய்
நன்றியாய் படையல்
படைத்து நானிலத்தில்
வணங்கிடுவோமே

செல்வி நித்தியானந்தன்

Nada Mohan
Author: Nada Mohan

    பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

    Continue reading