18
Mar
வசந்தா ஜெகதீசன்
எதிலும எம்தமிழ் மூலமாய் ஒளிருது
கவிநயம் உலகிடை காவியமாகுது
கற்றுத் தேறிடும் பலரது பட்டம்
கணனி...
18
Mar
முதியோரின் புலம்பல் 2169 ஜெயா நடேசன்
-
By
- 0 comments
தவிக்கிறேன் தவிக்கிறேன் தனிமையில்
மூலையில் முடங்கி கிடக்கும் நிலை
கண் தெரியாத பாவியாகி விட்டேன்
கைப்பிடித்து தெருவில்...
18
Mar
போர் என்னும் அவலம் 754 19.03.2026
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
போர் என்னும் அவலம்
வல்லரசு என்ற போர்வை
வந்ததே இன்று பார்வை
வறுமை பஞ்சம் பட்டினி
வலியானதே...
ஜெபா ஸ்ரீதெய்வீகன்
🙏அனைவருக்கும் வணக்கம்🙏
சந்தம் சிந்தும் கவி
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
கவி இலக்கம்-21
14-11-2023
நீரழிவு
தொப்பை பெருக
கரும் புள்ளி வளர
முகச் சுருக்கம் குறைய
திடீர் பளபளப்பு காண
கொழுப்புத் தாடையில தங்க
பணக்காரப் பயலா? நினைக்க!
சிறு நடுக்கமும் மந்தமுமாய்
வந்து தங்குது நீரழிவு!
நீரழிவு வந்தாலே பேரழிவு
நிரந்தரமாய் நாற்காலி போடுது
பல நோய்க்கு வித்தாக மாறுது
அறு சுவையை அகற்ற வேண்டுது!
காடுகளை அழித்து
கைத்தொலைபேசியே
கதியான சமுதாயமே
பட படத்த உணவை உண்டு
பரம்பரை நோய் எண்ணாமல்
இச்சையோடு பச்சைக்
காய்கறி, பழம் உண்டு
மிச்சத்திற்கு சிறுதானியம்
நார்ச்சத்தும் கொண்டு
நடை பயிற்சியும் கண்டு வர
பணக்காரப் பரம்பரை
நீரழிவு பாதி வழியில்
பறந்து போக நம்
ஆயுளும் அதிகரிக்கும்.
நன்றி வணக்கம்
ஜெபா ஸ்ரீதெய்வீகன்.
Author: Nada Mohan
18
Mar
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
அன்னை
தரணியில் தாய்க்கு
நிகர்யாதும் உண்டோ
தற்பெருமை இல்லா
காத்திட்ட தெய்வம்
அழகுபெற்ற வதனம்
பழகுவதும் உறவாய்
அன்பிலே இருப்பிடம்
பண்பிலே மேலானவர்
எட்டுமகவுகள்...
16
Mar
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
மூத்தோர்...
உராய்ந்து உராய்ந்து தேய்ந்திட்ட உளிகள்
உருவாக்கிட உழைத்து ஒய்ந்திட்ட உயிர்கள்
தளர்ந்தே இன்று தள்ளாடும்...
15
Mar
ஜெபா ஸ்ரீதெய்வீகன்
17-03-2025
நரைத்த முடியே ஞாலத்தின் சுடரே
உரைத்த மொழியே உலகின் நெறியே
உமக்கிணை அறிவுரை தர...