10
Jul
தாங்கமுடியவில்லை
பத்து நாட்கள் திருவிழா
பரவசமாய் முடிவு பெற
பக்தியுடன் சனங்களும்
புடைசூழ்ந்து நிற்கவே
காவடி கற்பூரச்சட்டி
அணிவகுத்து செல்ல
அம்மன் பவனிவர
அரோகரா...
10
Jul
நாடொப்பன செய்
நாடொப்பன செய்
செய்வன திருந்திடச் செய்யும் போதினிலே
நல்லென நாட்டிற்கு அமைந்த வேளையிலே
சில்லென...
10
Jul
மரணித்தவனே மறுபடி வந்தால்
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
10-07-2025
மரணத்தின் மௌனம் கலைந்து
மீண்டும் உயிர்த்தெழுவாயா?
மண்ணில் இட்ட விதை
மறுபடி...
ஜெபா ஸ்ரீதெய்வீகன்
🙏அனைவருக்கும் வணக்கம்🙏
சந்தம் சிந்தும் கவி
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
கவி இலக்கம்-24
09-01-2024
வசந்தத்தில் ஓர் நாள்
பகலின் நீளம் அதிகரிக்க..
மனச்சோர்வு, பதட்டம் குறைய
கதிரவனின் ஒளியும் தெறிக்க
வைட்டமினும் உடலில் யொலிக்க
உளவியல் ஊக்கம் கொண்டு
புத்துணர்ச்சி, மகிழ்ச்சி நிறைக்க
பல பல கவிதை பிறக்க,
பாமுகத்தில் நாமும் நிலைக்க,
சில சில மன வலிகள் போய்
இயற்கையின் மறுபிறப்பாய்
வசந்தத்தில் ஓர் நாள்
வந்துதிக்குமே வெகுவிரைவில்..
பச்சைக் காய் கனிகளையும்
இச்சை போல் உண்டு
மிச்சத்திற்கும் பல
பண்டிகைகளையும் கொண்டு
இலவசமாய் ஒக்சிஜனை சுவாசிக்க
இனியேது செலவு மருத்துவத்திற்கு??
இதை யோசி மனிதா நீயும்
இயற்கை போல் வசந்தம் வருமா ஓர் நாள்!.
நன்றி வணக்கம்
ஜெபா ஸ்ரீதெய்வீகன்.

Author: Nada Mohan
10
Jul
ஜெயம்
இசைக்கு மயங்காதோர் இவ்வுலகில் இல்லை
இசையொன்றே தாண்டிவிடும் ஜாதிமத எல்லை
இறைவனுக்கு...
01
Jul
வணக்கம்
போர்க்கோலம் ...
கண்டங்கள் எங்கும் கதிகலங்கிட
துண்டங்களாகி உடலங்கள் வீழ்ந்திட
எங்குமே போர்க்கோலம் பூணுது ...
01
Jul
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
01-07-2025
இயற்கை அழிவு ஒருபக்கம்
இனக்கலவரம் மறுபக்கம்
தியாகத்தின் விதை சரித்திரமாகி
தாயகக்கனவு கலைந்த கதையிது…
சேவல்...