21
May
21
May
முயற்சியே பலம் முனைப்பே திடம்
ஜெயம் கவிதை 801
முடியாது என எண்ணினால் முயற்சியின் கதவுகள் அத்தனையும் மூடிவிடும்
நதியென...
21
May
முயற்சியே பலம் முனைப்பே திடம்
ஜெயம்
முனைப்புடன் கால்களை நகர்த்திடின் அவை தடைகளை தாண்டும்
தளராத மனத்துடன் தொடர்ந்தால்தான்...
ஜெபா ஸ்ரீதெய்வீகன்
🙏அனைவருக்கும் வணக்கம்🙏
சந்தம் சிந்தும் கவி
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
கவி இலக்கம்-24
09-01-2024
வசந்தத்தில் ஓர் நாள்
பகலின் நீளம் அதிகரிக்க..
மனச்சோர்வு, பதட்டம் குறைய
கதிரவனின் ஒளியும் தெறிக்க
வைட்டமினும் உடலில் யொலிக்க
உளவியல் ஊக்கம் கொண்டு
புத்துணர்ச்சி, மகிழ்ச்சி நிறைக்க
பல பல கவிதை பிறக்க,
பாமுகத்தில் நாமும் நிலைக்க,
சில சில மன வலிகள் போய்
இயற்கையின் மறுபிறப்பாய்
வசந்தத்தில் ஓர் நாள்
வந்துதிக்குமே வெகுவிரைவில்..
பச்சைக் காய் கனிகளையும்
இச்சை போல் உண்டு
மிச்சத்திற்கும் பல
பண்டிகைகளையும் கொண்டு
இலவசமாய் ஒக்சிஜனை சுவாசிக்க
இனியேது செலவு மருத்துவத்திற்கு??
இதை யோசி மனிதா நீயும்
இயற்கை போல் வசந்தம் வருமா ஓர் நாள்!.
நன்றி வணக்கம்
ஜெபா ஸ்ரீதெய்வீகன்.
Author: Nada Mohan
25
May
சிவரூபன் சர்வேஸ்வரி அங்கீகாரம்
ஆளுமை தளும்பாத ஆரம்பம் தேவை
நாளுமே நன்மை நடந்திட வேண்டும்
காலமும் வாழ்த்தவே...
25
May
வாரம் 356
குமரன் அங்கீகாரம்
வராத...
25
May
செல்வி நித்தியானந்தன் அங்கீகாரம்
எமக்காய் கிடைக்கும்
உன்னதமான விருது
எண்ணியே எந்நாளும்
உவகையாய்...