25
Mar
இறைவனின் இயற்கை வனப்பில்
ஐம்பூதங்கள் இருப்பில் நீர் ஒன்றே
சூரிய வெப்பம் நீர் நிலையில் ஆவியாகி
போர்...
25
Mar
தண்ணீருக்காய்திரளும்போர் மேகங்கள்
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
தண்ணீருக்காய்திரளும்போர் மேகங்கள் (755) 26.03.2026
:உயிரின் அவசியம்
உலகில்...
19
Mar
ஜெபா ஸ்ரீதெய்வீகன்
🙏அனைவருக்கும் வணக்கம்🙏
சந்தம் சிந்தும் கவி
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
கவி இலக்கம்-33
23-04-2024
நேரம்
உயர்ந்தவன், தாழ்ந்தவன்,ஏழை, பணக்காரன் யாவர்க்கும் நேரமொன்று
மழுங்கிய கத்தியை முன்னமே தீட்டிடு திட்டமிட்டு நேரத்தை நீயும் சேமித்திடு
காற்றைப் பிடிக்க முயல்வது போல
வேலையென வேளை முழுதும் திரியாது
மன அமைதிக்கும் கொஞ்சம்
கொடுத்திடு உன் நேரத்தினை
ஆன்மீக விஷயங்களில் ஆர்வம் கொண்டு
நேரத்தை கொஞ்சம் ஒதுக்கிடு நீயும்.
மன அழுத்தமும் அகன்றிடுமே
பொன்னான வாழ்க்கை நிலைத்திடுமே
நேரத்துடன் செய்யும் காரியம்
சிறப்பாய் கைகூடுமே
தாமதமான காரியம் கொஞ்சம்
மறதியும் கொண்டு சேருமே
நன்றி வணக்கம்
ஜெபா ஸ்ரீதெய்வீகன்.
Author: Nada Mohan
25
Mar
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன் 31.03.26
முதன் முதலாக
வெளிநாடு போகவென
வெள்ளி கிளம்பிவர
வெட்டை வெளியிலே
வெம்பி வெம்பிநானும்
மகவினை...
24
Mar
ஜெபா ஸ்ரீதெய்வீகன்
25-03-2026
அன்னைக்கு நிகர் அவனியில் ஏது
தன்னை உருக்கி தரமாக வளர்த்து
நீதிக் கதைகளை நீளமாய்ச்...
23
Mar
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
அன்பில் உயர்ந்த பிறப்பிடம்
ஆதரவில் பதிந்த சிறப்பிடம்
இனிமை உதித்த தரிப்பிடம்
ஈரேழு ஜென்மும் போற்றும்
உலகத்தோரின்...