03
Jul
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
03-07-2025
வர்ண வர்ணப் பூக்கள்
வாசம் மிகுந்த பூக்கள்
கண்ணில் காண குளிர்ச்சி...
03
Jul
வர்ண வர்ண பூக்களே!
நகுலா சிவநாதன்
வர்ண வர்ண பூக்களே!
புதுமை படைக்கும் நற்பூக்கள்
புனிதம் நிறைக்கும் நன்மலர்கள்!
அழகு வண்ண நிறமுடனே!
அழகாய்...
02
Jul
வண்ண வண்ணப் பூக்கள்…..
ரஜனி அன்ரன் (B.A) “ வண்ண வண்ணப் பூக்கள் “ 03.07.2025
பூமித்தாயின்...
ஜெபா ஸ்ரீதெய்வீகன்
அனைவருக்கும் வணக்கம்🙏
சந்தம் சிந்தும் கவி
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
கவி இலக்கம்-43
02-07-2024
பள்ளிப்பருவம்
பெற்றோரின் கனவுகளை
புத்தகமாய் முதுகில் சுமந்த பருவம்
மற்றவர்க்கு உதவிக் கொண்டு
மிதி வண்டியில்ப் பறந்த இப்பருவம்!
படிப்பு மட்டும் வாழ்க்கையற்று
பட்டாம் பூச்சியாய் பறந்த பருவம்
சாதி மத பேதமற்று, சங்கடங்கள் ஏதுமற்று சமத்துவமும், பக்குவமும் கலந்த உருவம்.
சின்ன சின்ன சேட்டைகளும்
சீண்டிப் பார்க்கும் வயசுமிது
பழைய நினைவை மீட்கும் போது
பசுமை தரும் மகத்துவமுமிது!
வீட்டுச் சிறையிலிருந்து திறமைகளை வெளிக்கொணர்ந்த பருவமிது
பெற்றோர் போல ஆசானும்
பேரறிவு மேலோனும் உணர்ந்த பருவமிது.
தொலைந்து நெடு தூரம் போனாலும்
தொடர்கதையாய் தொடரும் இப்பருவம்
தோற்காமல் மலரும் சில நினைவுகளும்
தொங்கி நிற்கும் கனவுகளும் தந்த பருவம்.
நன்றி வணக்கம்
ஜெபா ஸ்ரீதெய்வீகன்.

Author: Nada Mohan
01
Jul
வணக்கம்
போர்க்கோலம் ...
கண்டங்கள் எங்கும் கதிகலங்கிட
துண்டங்களாகி உடலங்கள் வீழ்ந்திட
எங்குமே போர்க்கோலம் பூணுது ...
01
Jul
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
01-07-2025
இயற்கை அழிவு ஒருபக்கம்
இனக்கலவரம் மறுபக்கம்
தியாகத்தின் விதை சரித்திரமாகி
தாயகக்கனவு கலைந்த கதையிது…
சேவல்...
29
Jun
ராணி சம்பந்தர்
காலஞ் செய்யும் கோலம்
வால் கொய்யும் வல்லரசின்
நாசகார வேலையில் சிக்கி
முக்கித் தவிக்கும் அப்பாவிகள்
மெல்ல...