29
May
சக்தி சிறினிசங்கர்
வேதனைகளை சுமந்து
செவ்வரத்தம்பூ கையில் ஏந்தி
பிதிர்க்கடன் செய்ய தளர்நடையில்...
29
May
விடுமுறைக்காலம்
அபி அபிஷா
வியாழன் கவிதை நேரம்
இல49
தலைப்பு = விடுமுறைக்காலம்
வேகமான இவ்வுலகத்தில்
...
29
May
இதயம்-61
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
29-05-2025
ஓய்வின்றி துடிப்பவனே
ஒரு கணம் நின்றுவிட்டால்
பிணம் என்றாகிடுமே
மனம் உன் பெயரே
கணமெல்லாம்...
ஜெபா ஸ்ரீதெய்வீகன்
அனைவருக்கும் வணக்கம்🙏
சந்தம் சிந்தும் கவி
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
கவி இலக்கம்-49
29-10-2024
சலவை
துயரங்களை சலவை செய்வதில்லை
தூரமாயும் விட்டுவைப்பதில்லை
அழுக்கு மூட்டை போல
அகத்தினுள் பூட்டி வைப்பர்!
படிந்திருக்கும் கறையெல்லாம்
பக்தியால், பாசத்தால் அகற்றி
எரிக்கும் சூரியனில் உலரவிட்டு
எட்டி நாலடி நடந்து வர
விற்றமின் டி உடம்பில் வந்தேற
வீணான சஞ்சலமும் இறங்கிவிட
அழுக்குகளெல்லாம் நீக்கப்பட்டு
அமைதியான வாழ்வு பெற்று
பரபரப்பும் பதட்டமும் நீங்கி
பளபளப்பான சலவையென
தூய்மையை மனம் மெய்ச்சிடுமே
துயரமெல்லாம் பறந்தோடிடுமே!
நன்றி வணக்கம்
ஜெபா ஸ்ரீதெய்வீகன்.

Author: Nada Mohan
02
Jun
சந்த கவி இலக்கம்_192
"நாளை"
இன்று என்பது மெய்
நாளை என்பது பொய்
நாளை என்று வேலையை...
31
May
Selvi: நாளை
: செல்வி நித்தியானந்தன்
நாளை என்பது
விடிவோ
நாளும் தெரிந்த
முடிவோ
காலை மாலை
வருமோ
காசினி என்றும்
தரவோ
நாளை...
27
May
ஜெயம் தங்கராஜா
இல்லையெனும் நிலையும் தீர்ந்தி டாதோ நாளை
பொல்லாதோர் மனமும் திருந்திடாதோ நாளை
ஏழைகள் வாழ்வும்...