16
Oct
அபி அபிஷா
நீலநிற ஆடையில் வெண் படலங்களைப் போல் மேகங்கள்
பூக்களில் தவழும் யேனை...
16
Oct
இயற்கை வரமே இதுவும் கொடையே
-
By
- 0 comments
ஜெயம்
வருங்கால சந்ததிக்கு சேர்த்து வைப்பது எதை
பருகிட உண்டிட தருகின்ற இயற்கை அதை
நீர் நிலம்...
16
Oct
“இயற்கையின் வரமே… இதுவும் கொடையே”
ரஜனி அன்ரன் (B.A)“ இயற்கையின் வரமே... இதுவும் கொடையே “ 16.10.2025
நீலவானம்...
ஜெபா ஸ்ரீதெய்வீகன்
அனைவருக்கும் வணக்கம்🙏
சந்தம் சிந்தும் கவி
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
கவி இலக்கம்-49
29-10-2024
சலவை
துயரங்களை சலவை செய்வதில்லை
தூரமாயும் விட்டுவைப்பதில்லை
அழுக்கு மூட்டை போல
அகத்தினுள் பூட்டி வைப்பர்!
படிந்திருக்கும் கறையெல்லாம்
பக்தியால், பாசத்தால் அகற்றி
எரிக்கும் சூரியனில் உலரவிட்டு
எட்டி நாலடி நடந்து வர
விற்றமின் டி உடம்பில் வந்தேற
வீணான சஞ்சலமும் இறங்கிவிட
அழுக்குகளெல்லாம் நீக்கப்பட்டு
அமைதியான வாழ்வு பெற்று
பரபரப்பும் பதட்டமும் நீங்கி
பளபளப்பான சலவையென
தூய்மையை மனம் மெய்ச்சிடுமே
துயரமெல்லாம் பறந்தோடிடுமே!
நன்றி வணக்கம்
ஜெபா ஸ்ரீதெய்வீகன்.

Author: Nada Mohan
16
Oct
-
By
- 0 comments
அந்திப்பொழுது Selvi Nithianandan
சாயக்காலம் வந்திடும் நேரம்
சாய்மனை கதிரையில் சரிந்து
சண்டை போட்டு...
15
Oct
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
அந்தி நேரம் அடிப் பந்தியிலே
குந்தியிருந்த ஒளிக்கற்றையை
அடுக்கிக் கொண்டிருந்த வேளை
அது சரி உனக்கு...
14
Oct
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
14-10-2025
கதைகள் பல கோர்த்து,
கதாபாத்திரங்களாய் உயிர்ப்பித்து,
அரங்கில் பலர் கூடுகையில்
அகம் மகிழக் கதை...