28
May
ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026
கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும்
காசினியில் யாவர்க்கும் பொதுவே
வாழ்விற்கும் நல்லொளியே
வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு
பொதிகைமலை...
28
May
கரைதலும் புரிதலும்……..
இரா.விஜயகௌரி
கரைகின்ற கணங்களுக்குள்
உறைகின்ற வாழ்வை -நாம்
கணமேனும் சிந்தித்து
நிலைத்தோமா நொடியாய்
விரைகின்ற மணித்துளிகள்
உரசி எழும் செயலால்
கரைகின்ற கணங்களுக்குள்
காத்திரமாய்...
28
May
வாழ்க்கையின் அர்த்தம்
வெறும் நாட்களின் நகர்வா வாழ்க்கை
நினைவுகளை உற்பத்திசெய்யும் உள்ளத்தின் நெடிய பயணம்
ஒவ்வொரு...
ஜெபா ஸ்ரீதெய்வீகன்
அனைவருக்கும் வணக்கம்🙏
சந்தம் சிந்தும் கவி
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
கவி இலக்கம்-49
29-10-2024
சலவை
துயரங்களை சலவை செய்வதில்லை
தூரமாயும் விட்டுவைப்பதில்லை
அழுக்கு மூட்டை போல
அகத்தினுள் பூட்டி வைப்பர்!
படிந்திருக்கும் கறையெல்லாம்
பக்தியால், பாசத்தால் அகற்றி
எரிக்கும் சூரியனில் உலரவிட்டு
எட்டி நாலடி நடந்து வர
விற்றமின் டி உடம்பில் வந்தேற
வீணான சஞ்சலமும் இறங்கிவிட
அழுக்குகளெல்லாம் நீக்கப்பட்டு
அமைதியான வாழ்வு பெற்று
பரபரப்பும் பதட்டமும் நீங்கி
பளபளப்பான சலவையென
தூய்மையை மனம் மெய்ச்சிடுமே
துயரமெல்லாம் பறந்தோடிடுமே!
நன்றி வணக்கம்
ஜெபா ஸ்ரீதெய்வீகன்.
Author: Nada Mohan
25
May
சிவரூபன் சர்வேஸ்வரி அங்கீகாரம்
ஆளுமை தளும்பாத ஆரம்பம் தேவை
நாளுமே நன்மை நடந்திட வேண்டும்
காலமும் வாழ்த்தவே...
25
May
வாரம் 356
குமரன் அங்கீகாரம்
வராத...
25
May
செல்வி நித்தியானந்தன் அங்கீகாரம்
எமக்காய் கிடைக்கும்
உன்னதமான விருது
எண்ணியே எந்நாளும்
உவகையாய்...