29
May
சக்தி சிறினிசங்கர்
வேதனைகளை சுமந்து
செவ்வரத்தம்பூ கையில் ஏந்தி
பிதிர்க்கடன் செய்ய தளர்நடையில்...
29
May
விடுமுறைக்காலம்
அபி அபிஷா
வியாழன் கவிதை நேரம்
இல49
தலைப்பு = விடுமுறைக்காலம்
வேகமான இவ்வுலகத்தில்
...
29
May
இதயம்-61
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
29-05-2025
ஓய்வின்றி துடிப்பவனே
ஒரு கணம் நின்றுவிட்டால்
பிணம் என்றாகிடுமே
மனம் உன் பெயரே
கணமெல்லாம்...
ஜெபா ஸ்ரீதெய்வீகன்
அனைவருக்கும் வணக்கம்🙏
சந்தம் சிந்தும் கவி
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
கவி இலக்கம்-55
10-12-2024
ஈரம்
நினைக்கின்ற நேரம்
நெஞ்சினிலே பாரம்
கண்ணருகே ஈரம்
கவிதைதனை வரைய
போட்ட சுரத்தில்
பாடலின் ராகத்தில்
கவலைகளும் தூரமாய்
கனவுகளும் ஓரமாய்
வாழ்க்கையே நரகமாய்
வாழ்ந்த வாரமெல்லாம்
தொலைந்தது தூரமாய்
தோழியவள் மாவீரரென!
காந்தள் மலரெடுத்து
கூப்பிய கரத்திலிட
கூச்சலிடுது அந்தநேர
ஞாபகமாய் பேரளிவு!
பேதை நினைவிலொரு
கடந்த கால சீரழிவு
காலநேரம் நெருங்கிவர .
கனவுகளும் ஒளிருமிங்கே.
மனங்களில் ஈரம்கசிய
பலரின் பாரமகற்றி
பாரியின் தேரைப்போல
எம் ஊராருடன் வாழ்வோமே.
நன்றி வணக்கம்
ஜெபா ஸ்ரீதெய்வீகன்.

Author: Nada Mohan
02
Jun
சந்த கவி இலக்கம்_192
"நாளை"
இன்று என்பது மெய்
நாளை என்பது பொய்
நாளை என்று வேலையை...
31
May
Selvi: நாளை
: செல்வி நித்தியானந்தன்
நாளை என்பது
விடிவோ
நாளும் தெரிந்த
முடிவோ
காலை மாலை
வருமோ
காசினி என்றும்
தரவோ
நாளை...
27
May
ஜெயம் தங்கராஜா
இல்லையெனும் நிலையும் தீர்ந்தி டாதோ நாளை
பொல்லாதோர் மனமும் திருந்திடாதோ நாளை
ஏழைகள் வாழ்வும்...