13
Nov
கவி இலக்கம் :27
லண்டன் தமிழ் றேடியோ...
காதில் பாயும் இசைபேல
என் நெஞ்சில் வாழூம்
வானொலியே
முப்பத்து ஏழு...
13
Nov
முதல் ஒலித்தடமே
-
By
- 0 comments
இரா .விஜயகௌரி
முனைப்புடன் எழுந்த மொழியின் வலம்
மூத்தவள் உனக்கே உலகின் தடம்
ஆண்டுகள் மூ பத்தாறினைத்...
13
Nov
ஜெயம் தங்கராஜா
அதனிலும் அரிது
இல்லாதோர்க்கு உதவும் மனங்கள் பெரிது
சொல்லாது செய்வதென்பது அதனிலும் அரிது
உள்ளோரிடத்தில் எல்லாம் இருந்தாலே பகுத்தறிவு
தள்ளாடிப்போகாதே மனிதன் மனதில் பரிவு
கிள்ளிக்கொடுப்பதனால் இருப்பொன்றும் குறைந்தே போகாது
தள்ளியேயிருந்து தவிப்போரை பார்ப்பதும் தீது
சொல்லிக்கொண்டே செய்யாதிருந்தால் அது ஆகாது
முள்ளையகற்றிவிட்டால் பாதத்தில் வலிதான் ஏது
வாழவழியின்றி வருந்துவோர் தரனியில் கோடி
காலாகாலமும் பட்டினிப் போரினால் வாடி
கேளு மானிடா தேடாமலிருப்பவர் தேடி
வாழவொரு சந்தர்பமிது வாழ்வோமேயிங்கு கூடி
மனமுவவந்து கொடுப்பவரவர் கடவுளிற்கு நிகர்
குணத்திற்குள் சுயநலமிருந்தால் அதை தகர்
பணிகள்செய்து கிடக்குமென்றும் தன்னலமற்ற நகர்
கனிவு அதனிலுமரிது நற்செயலால் நுகர்
ஜெயம்
10-04-2022
Author: Nada Mohan
11
Nov
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
11-11-2025
உலக மொழிகளுக்குள் தாயவளே
முச்சங்கம் வளர்த்த தமிழ்மொழியே
செம்மொழியே தெவிட்டாமல் நாவுரைக்கும்...
10
Nov
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
ஆறறிவு படைத்த மாந்தரில்
பொங்கிடும் பல உணர்வுப்
பொறியில் சிக்கி ஐந்தறிவு
புடைத்த மிருகம் ஆக்கிடுமே
அறிவில்...
10
Nov
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
இனிவரும் காலம்---
தொன்மை மறைந்திடும் தொழில்நுட்பம் வளர்ந்திடும்
தொடரும் வாழ்வில் சிக்கல்கள் செதுக்கலாய்...