03
Jun
செல்வி நித்தியானந்தன்
பதியமிடும் எழுத்தாணிகள்
இருபத்தொன்பது
ஆண்டின் பதியம்
இமயமே தொட்டிட்ட
சான்றின் சரிதம்
எழுத்துடன் ஊக்கமும்
எண்ணாய் உயரவே
எண்ணிடை முதன்மை
ஏற்றமாய்.மலரவே
ஆக்கமும்...
28
May
” கதிரும் தமிழும் “
ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026
கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும்
காசினியில் யாவர்க்கும் பொதுவே
வாழ்விற்கும் நல்லொளியே
வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு
பொதிகைமலை...
28
May
கரைதலும் புரிதலும்……..
இரா.விஜயகௌரி
கரைகின்ற கணங்களுக்குள்
உறைகின்ற வாழ்வை -நாம்
கணமேனும் சிந்தித்து
நிலைத்தோமா நொடியாய்
விரைகின்ற மணித்துளிகள்
உரசி எழும் செயலால்
கரைகின்ற கணங்களுக்குள்
காத்திரமாய்...
ஜெயம் தங்கராஜா
சசிச
விருப்புத் தலைப்பு
எல்லாம் வல்லவர்
கண்ணுக்குத் தெரியாமல் அரூபியாய் இருந்து
மண்ணின் மாந்தரை நன்றாகப் புரிந்து
யாதுமாகி இருப்பவர்
பரம்பொருள் ஒருவரே
போதுமான வாழ்வை கொடுப்பதும் அவரே
ஓய்வு இல்லாமல் கடமை புரிவார்
தாய்மையின் உருவென பக்தர்க்குத் தெரிவார்
இயற்கை எங்கினும் வளங்களின் ஆட்சி
நிஜத்தில் அவயெலாம் இறைவனின் மாட்சி
எவராலும் இங்கு எதுவும் ஆகாது
அவரால் அன்றி துன்பம் போகாது
அழ வைத்தும் அழகு பார்ப்பார்
எழ வைத்தே இன்னல் தீர்ப்பார்
மனித அறிவிற்கு அப்பாற்பட்டவர் படைத்தவர்
பிணிதனை அகற்றிடும் மருந்தாக கிடைத்தவர்
கடவுள் ஒருபோதும் எவரையும் கைவிடுவதில்லை
முடக்கம் வந்திடினும் மாறிடும் எல்லை.
ஜெயம்
12-06-2023
Author: Nada Mohan
02
Jun
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
02-06-2026
தாயுமானவரும் தாங்களே அப்பா
தரணியில் எம்மை தாங்கி காத்தவரே..
உள்ளமதில் ...
25
May
சிவரூபன் சர்வேஸ்வரி அங்கீகாரம்
ஆளுமை தளும்பாத ஆரம்பம் தேவை
நாளுமே நன்மை நடந்திட வேண்டும்
காலமும் வாழ்த்தவே...
25
May
வாரம் 356
குமரன் அங்கீகாரம்
வராத...