20
Feb
இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே
உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_
கள்ளமில்லை கபடமில்லை...
19
Feb
புரிய முயலாதே 2
-
By
- 0 comments
விழித்துக்கொட்டிருக்கும்பதே கனவு
வாழ்க்கை அதை புரிய முயலவில்லை
ஆனால் அதன் ஆழத்துள்...
19
Feb
புரிய முயலாதே 1
-
By
- 0 comments
நேற்று என்பது நினைவோடு மட்டும்
நாளை என்பது கற்பனையாக சொட்டும்
உண்மை மட்டும்...
ஜெயம் தங்கராஜா
கவி 657
கவிஞர்களுக்கு வாழ்த்துகள்
கொஞ்சுகின்ற தமிழெடுத்து பாக்களினை வடிப்பார்
கேட்டுவிடும் உள்ளங்களில் இடமொன்றைப் பிடிப்பார்
பஞ்சமில்லை வார்த்தைகட்கு வரிகளைக் கட்டிவிடும்
படையெடுக்கும் கற்பனைகள் சொற்களாகக் கொட்டிவிடும்
அஞ்சாது துணிந்தே முழக்கங்களை இடுவார்
ஆழமான கருத்துக்களால் சிந்தையதை தொடுவார்
இஞ்சி இஞ்சியாக இதயங்களைக் கவர்ந்து
இரசிகர்க்கு அளிப்பாரே எழுத்தாலே விருந்து
வண்ணமிகு தாய்மொழிக்கு சேர்ப்பாரே எழிலை
வளமான சொல்லெடுத்து செய்வாரே
தொழிலை
எண்ணத்திலும் செயலிலும் கவிஞராக வாழும்
உறக்கத்திலே கனவினிலும் இந்நிலையே நீளும்
உண்டுவிடும் உணவதனை தள்ளியுந்தான் வைத்து
உருவாக்கும் கருவதனை
ஆரோக்கியமாய் பெற்று
பண்புடனே பாட்டெழுதி பாடிடுவார் பாவலர்கள்
பொங்குதமிழ் தேசத்திற்கு என்றுமவர் காவலர்கள்.
ஜெயம்
12 – 06- 2023
Author: Nada Mohan
21
Feb
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
இதயத்தில் ஏற்பட்ட வலி தீர
உதயமாகிய தமிழ் பள்ளிகள்
ஆதாயமின்றி விழி திறந்தது
இடம்பெயர்ந்தே முடமாகிய
வாழ்வு...
17
Feb
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
தமிழே...
உயிர்ப்பின் உயிரே
உறவின் இணைப்பே !
அழகு தமிழே
ஆணி வேரே!
மூத்த மொழியே
முத்தமிழ் நயமே!
குமரியில் பூத்தாய்
குவலயம்...
17
Feb
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
17-02-2026
உலக மொழிகளுள் மூத்தவளே
உயிராய் நிமிர்ந்து வளர்பவளே
முச்சங்கம் முதலாய்...