இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே

இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_ கள்ளமில்லை கபடமில்லை...

Continue reading

ஜெயம் தங்கராஜா

அலை ஓசை

காற்றால் உருத்தரித்து ஆர்ப்பரிக்கும் அலையோசை
பாட்டொன்றை பாடிக்கொண்டு கரயைடயை அதனாசை
கரையடியில் காதலரோ புரிந்துகொண்டு அதன்பாசை
உரயைாடி களிக்கின்றார் புரியாது பரிபாசை

உணர்வுகளும் கூத்தாடும் அமர்ந்துவிட கடற்கரயைில்
கனவதுவா நினவைதுவா இரண்டுங்கெட்டான் நிலயைில்
தனக்கனெ்ற பாணியிலே இசதை்துவிடும் அலயைில்
மனமிங்கே சிக்கிடாதோ சந்தோச வலையில்

ஐெயம்

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் இதயத்தில் ஏற்பட்ட வலி தீர உதயமாகிய தமிழ் பள்ளிகள் ஆதாயமின்றி விழி திறந்தது இடம்பெயர்ந்தே முடமாகிய வாழ்வு...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

    Continue reading