27
Nov
ஜெயம்
ஒவ்வொரு தமிழரின் நெஞ்சிலும் சின்னமாக
தமிழின் விடியல் ஒவ்வொன்றும் அவர் வண்ணமாக...
27
Nov
நினைவுகள் கணக்கின்றன 1
-
By
- 0 comments
ஜெயம்
நெஞ்சில் எரிந்த தியாகத்தால் உருவான போர்
மண் விடுதலை போராளிகளாக மாறினாரன்றோ...
27
Nov
நினைவுகள் கனக்கின்றன 78
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
27-11-2025
ஊமையாய் உறங்கிய
உள்ளத்து அலையெல்லாம்
கார்த்திகை பிறந்தாலே
கனக்கின்றது நினைவாலே
இறுதி மூச்சின் சத்தம்...
ஜெயம் தங்கராஜா
பள்ளிக்காலம்
கவி 667
வசந்தம் காலத்தை தத்தெடுத்தது பசுமை நினைவுகளை பெற்றெடுத்தது
ஐயமேதுமில்லை பையன்களாக இருக்கையில் கள்ளத்தனமுமில்லை வில்லத்தனமுமில்லை
நெஞ்சில் பாராமுண்டோ கொஞ்சும் நேரமுண்டு ஏக்கங்களில்லாத தூக்கங்களன்று
தோழனாய் தோழியாய் சுற்றியே உலகம் நாளதை மகிழ்ச்சியின்
உச்சத்திலேற்ற்றியது
தாண்டியே அமைதியை குழப்படிகள் வேண்டியதெத்தனை பிரம்படிகள்
பிடித்ததை படிக்காவிட்டாலும் படித்தவையெல்லாம் பிடித்தது
பருவம் அதுவோ பூந்தோட்டம் உருவம் வண்டெனப் போலாடும்
மழையிலும் போடுவோம் கூத்தாட்டம் தொலைந்துவிடாது நினைவுகள் கூட்டம்
சின்னச்சின்ன மனங்களில் வண்ண வண்ண எண்ணக்களிப்பும்
மூளைக்குள் அறிவை நுழைக்க நாளை பொன்னாக செலவழிப்பும்
குயில்களைப்போல கூவினோம் மயில்களைப்போல ஆடினோம்
மயக்கங்களின்றியே சுற்றினோம் பசங்களாய் வாழ்க்கையை கைப்பற்றினோம்
ஜெயம்
26-10-2023
Author: Nada Mohan
02
Dec
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
கட்டுக்கடாத வெள்ளமாய்
காற்றின் வேகம் அதிகமாய்
தாக்கம் நிறைந்த தவிப்புடன் தளர்ந்தே போனதே...
02
Dec
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
02-12-2025
விதை ஒன்று மண்ணில் வீழ்ந்து
விருட்சமாய் பரந்து செழிக்கிறது
தன் நிழலைத்...
01
Dec
-
By
- 0 comments
தியாகம்
செல்வி நித்தியானந்தன்
தமக்கென வாழாது
பிறருக்காய் உயிரை
மண்ணுக்கு அர்ப்பணித்த
வீரரின் பெருந்தியாகம்
தலைவனின் பேச்சு
தாரக மந்திரம்
தரணியில்...