19
Mar
19
Mar
கவிதை என்றாலே….:
ரஜனி அன்ரன் ( B.A)....கவிதை என்றாலே.... 19.03.2026
அழகியலின் அற்புதக்கூடம்
ஆழ்மனதின் ஆத்மார்த்த உணர்வோட்டம்
ஆன்மாவின் ஆத்மீகராகம்...
19
Mar
“முதுமை போற்றி போற்றி”
-
By
- 0 comments
நேவிஸ்பிலிப் கவி இல(579)
பண்பட்ட நிலமாய் பலன் தந்து
பல்லாண்டு வாழ்வில் நிழல் தந்து
நரை என்னும்...
ஜெயம் தங்கராஜா
ச.சி.ச
தீப ஒளி
இல்லமெங்கும் ஒளிரட்டும் தீப ஒளி
மெல்லமெல்ல விலகட்டும் பாவம் பழி
நல்லதொரு வாழ்வுக்கு பிறக்கட்டும் வழி
உள்ளமது பேசட்டும் உவகை மொழி
இருளை அகற்ற ஏற்றிடுவோம் தீபம்
அருளைத் தந்தது போக்கிவிடும் பாவம்
கருணை கொள்ளவைத்து நீக்கிவிடும் சாபம்
வருவதெல்லாம் நன்மையாக்கி தந்துவிடும் லாபம்
விடியல் ஒன்று கண்முன்னே பிறக்கும்
பிடித்த சனியும் குறைத்திடும் இறுக்கம்
படியேறி வந்து வசந்தமும் பழகும்
குடியேறும் வெளிச்சத்தால் அமைதியும் நிலவும்
ஜெயம்
07-11-2023
Author: Nada Mohan
18
Mar
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
அன்னை
தரணியில் தாய்க்கு
நிகர்யாதும் உண்டோ
தற்பெருமை இல்லா
காத்திட்ட தெய்வம்
அழகுபெற்ற வதனம்
பழகுவதும் உறவாய்
அன்பிலே இருப்பிடம்
பண்பிலே மேலானவர்
எட்டுமகவுகள்...
16
Mar
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
மூத்தோர்...
உராய்ந்து உராய்ந்து தேய்ந்திட்ட உளிகள்
உருவாக்கிட உழைத்து ஒய்ந்திட்ட உயிர்கள்
தளர்ந்தே இன்று தள்ளாடும்...
15
Mar
ஜெபா ஸ்ரீதெய்வீகன்
17-03-2025
நரைத்த முடியே ஞாலத்தின் சுடரே
உரைத்த மொழியே உலகின் நெறியே
உமக்கிணை அறிவுரை தர...