29
May
சக்தி சிறினிசங்கர்
வேதனைகளை சுமந்து
செவ்வரத்தம்பூ கையில் ஏந்தி
பிதிர்க்கடன் செய்ய தளர்நடையில்...
29
May
விடுமுறைக்காலம்
அபி அபிஷா
வியாழன் கவிதை நேரம்
இல49
தலைப்பு = விடுமுறைக்காலம்
வேகமான இவ்வுலகத்தில்
...
29
May
இதயம்-61
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
29-05-2025
ஓய்வின்றி துடிப்பவனே
ஒரு கணம் நின்றுவிட்டால்
பிணம் என்றாகிடுமே
மனம் உன் பெயரே
கணமெல்லாம்...
ஜெயம் தங்கராஜா
சசிச
உயிர்க்கொடை
அல்லும்பகலும் இனம் காக்க உழைப்பு
இல்லை உறக்கம் இதுவே நாளாந்த பிழைப்பு
வெய்யிலோ மழையோ இல்லையொரு பொருட்டு
செய்யும் பணிக்கு தடையாயில்லை இருட்டு
வீரர்கள் இவரைப்போல் வையகத்தில் எங்கு
யாரவர் இருந்தால் உரைப்பீரோ இங்கு
உயரிய நோக்கத்துடன் புறப்பட்ட புயல்
உயிரையும் கொடையாக்கி செய்திட்ட அருஞ்செயல்
தலைவன் வழிகாட்டலில் அறத்துக்கான போராட்டமது
களைக்காது களமாடிய மறவர்கள் கூட்டமது
முடியாத நிலையிலும் முடிந்ததை முடித்தார்
விடிவுக்காய் வெடிபட்டு விட்டுயிர் மடிந்தார்
இனத்திற்கு கிடைத்திட்ட மாபெரும் செல்வங்களே
தனக்கென வாழாத மாவீர தங்கங்களே
போற்றி வணங்கிடும் உன்னத பிறப்பு
காற்றிலே கரைந்திடினும் மங்குமோ சிறப்பு
,ஜெயம்
25-11-2024

Author: Nada Mohan
02
Jun
சந்த கவி இலக்கம்_192
"நாளை"
இன்று என்பது மெய்
நாளை என்பது பொய்
நாளை என்று வேலையை...
31
May
Selvi: நாளை
: செல்வி நித்தியானந்தன்
நாளை என்பது
விடிவோ
நாளும் தெரிந்த
முடிவோ
காலை மாலை
வருமோ
காசினி என்றும்
தரவோ
நாளை...
27
May
ஜெயம் தங்கராஜா
இல்லையெனும் நிலையும் தீர்ந்தி டாதோ நாளை
பொல்லாதோர் மனமும் திருந்திடாதோ நாளை
ஏழைகள் வாழ்வும்...