16
Oct
அபி அபிஷா
நீலநிற ஆடையில் வெண் படலங்களைப் போல் மேகங்கள்
பூக்களில் தவழும் யேனை...
16
Oct
இயற்கை வரமே இதுவும் கொடையே
-
By
- 0 comments
ஜெயம்
வருங்கால சந்ததிக்கு சேர்த்து வைப்பது எதை
பருகிட உண்டிட தருகின்ற இயற்கை அதை
நீர் நிலம்...
16
Oct
“இயற்கையின் வரமே… இதுவும் கொடையே”
ரஜனி அன்ரன் (B.A)“ இயற்கையின் வரமே... இதுவும் கொடையே “ 16.10.2025
நீலவானம்...
ஜெயம் தங்கராஜா
வாழ்வின் அர்த்தம் புரிந்துவிட்டால்
இங்கே மண்ணின் வாழ்க்கை ஒருதரம்
அங்கே எதுவும் இல்லை நிரந்தரம்
இந்தத் தத்துவத்தை உணர்ந்தாலே எவரும்
அந்தப் பக்குவமே ஆயுளுக்கும் அமைதிதரும்
ஆனபடியாலே இருக்கின்ற வாழ்வினை சரிபார்ப்போம்
வீணடிக்காது நாட்களை பிரிவுகளையகற்றி கைகோர்ப்போம்
ஆசையும் கோபமும் பொறாமையும் விட்டகலட்டுமே
மாசை அகற்றியே மனங்கள் ஒட்டிப்பழகட்டுமே
பிறப்பிற்கும் இறப்பிற்கும் இடையிலான நிகழ்விது
இருந்தால் உறவுகளாய்
உற்பத்தியாகாதோ மகிழ்வது
புதுவாழ்க்கை ஒன்றுதனை
வாவென்றே அழைப்போமே
அதற்குமுன்னர் குறையுள்ள குணங்களைத்தான் களைவோமே
ஜெயம்
23/05/2022

Author: Nada Mohan
16
Oct
-
By
- 0 comments
அந்திப்பொழுது Selvi Nithianandan
சாயக்காலம் வந்திடும் நேரம்
சாய்மனை கதிரையில் சரிந்து
சண்டை போட்டு...
15
Oct
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
அந்தி நேரம் அடிப் பந்தியிலே
குந்தியிருந்த ஒளிக்கற்றையை
அடுக்கிக் கொண்டிருந்த வேளை
அது சரி உனக்கு...
14
Oct
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
14-10-2025
கதைகள் பல கோர்த்து,
கதாபாத்திரங்களாய் உயிர்ப்பித்து,
அரங்கில் பலர் கூடுகையில்
அகம் மகிழக் கதை...