19
Feb
விழித்துக்கொட்டிருக்கும்பதே கனவு
வாழ்க்கை அதை புரிய முயலவில்லை
ஆனால் அதன் ஆழத்துள்...
19
Feb
புரிய முயலாதே 1
-
By
- 0 comments
நேற்று என்பது நினைவோடு மட்டும்
நாளை என்பது கற்பனையாக சொட்டும்
உண்மை மட்டும்...
19
Feb
ஜெயம் தங்கராஜா
சசிச
நியாயமற்ற தந்திரம்
தென்னை மரத்திலே நுங்கு காய்த்ததேயென்று
கண்ணால் கண்டேனதையென
உரைப்பாரே பொய்யாகவின்று
பிறரை ஏமாளியாக்கியே பிளைப்பார்கள் நன்றாக
அறிவாய் மனிதா இதுவாயுலகம் இன்றாக
வெளிப்படையாகவே ஏமாற்றுவார்கள் பிறர்க்குத் தெரியாது
பலிக்கடாக்களோ ஏமாறிப் பின்செல்லும் அறியாது
தரமான பொய்சொல்லி வாழ்வதிலோர் ஈடுபாடு
தரங்கெட்டோர் இவர்களால் பூமிக்கே வெட்கக்கேடு
உண்மைக்கும் ஏன்தானோ சிலரிடத்தில் தட்டுப்பாடு
இன்றுவரை முதுகில் குத்தும் வாழ்க்கையோடு
நடிப்பைக்கற்ற நரிகளெல்லாம் நடமாடுகின்றன தாராளமாக
படிப்பற்ற காக்கைகளும் ஏமாறுகின்றன ஏராளமாக
ஜெயம்
10-10-2022
Author: Nada Mohan
17
Feb
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
தமிழே...
உயிர்ப்பின் உயிரே
உறவின் இணைப்பே !
அழகு தமிழே
ஆணி வேரே!
மூத்த மொழியே
முத்தமிழ் நயமே!
குமரியில் பூத்தாய்
குவலயம்...
17
Feb
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
17-02-2026
உலக மொழிகளுள் மூத்தவளே
உயிராய் நிமிர்ந்து வளர்பவளே
முச்சங்கம் முதலாய்...
15
Feb
-
By
- 0 comments
சிவாஜினி
சிறிதரன்
சந்த கவிதை இலக்கம் 222
"தமிழ்"
அன்னை தந்தை தந்த மொழி
அமுதினில் இனியது
தமிழ் மொழி
வள்ளுவர்...