15
Jul
வியாழன் கவி-2369
மாறியதே வாழ்க்கை..!!
கல்வி கற்கும் இளமை
காரியம் ஆற்றும் தகைமை
திருமண பந்த இணைவு
நாடு தாண்டிய...
15
Jul
மாறியதே வாழ்க்கை
ராணி சம்பந்தர்
ஒன்றன்பின் ஒன்றான அதிர்வு
சென்ற இடமும் ஏனோ உதிர்வு
தன்னகரில்லாத் தமிழர் வாழ்வு
போகும் பாதையோ...
15
Jul
மாறியதே வாழ்க்கை
கவிதை 810 பகுதி 2
முதுமையைப்பற்றியும் எண்ணாது வருந்தியடையும் வருமானம்
ஒரிரவில் போவதை அறியாதே...
ஜெயம் தங்கராஜா
Kavi 654
பொசுக்கிய தீயும் பூத்திட்ட பொலிவும்
அழிந்தாலும் எழுந்தது மீண்டும் அறிவாலயம்
பொசுக்கினாலும் பொலிவுடன் மீளமைந்தது பொக்கிஷம்
பூப்பறித்திட பூக்களை பூத்தது பூஞ்சோலை
தலைமுறையின் எதிர்காலம் தரணியில் தலைநிமிர்ந்தது
செய்தது கொடுமை உலகமே அறியும்
சர்வாதிகாரத்தின் முகத்தையும் முழுமைமாய் தெரியும்
ஆண்டான் அடிமை ஆட்சியின் வெளிப்பாடு
மண்ணெண்ணை தண்ணீர் என்கின்ற உறவோடு
மகத்துவமான அறிவாளிகளின் படைப்புகள் தீயோடு
தீயிட்ட பரம்பரையோ திரியுது தினாவெட்டோடு
சிறுக சிறுக சேமித்தவைகள் சின்னாபின்னமானாலும்
பழிவாங்கியோரையும் பார் பாரென மீளமைந்தது
இதிலிருந்து நாம் கற்றுக்கொண்ட பாடமென்ன
அடுத்தடுத்து எடுக்கப்போகும் வேடங்கள் என்ன
கல்லுக்கு கல்லெனும் நிலையதை மாற்றுவோம்
கல்லையும் கரைத்துமே காரியம் சாதிப்போம்
ஜெயம்
25-05-2023
Author: Nada Mohan
15
Jul
க.குமரன் இனிமை
பாடலின் இனிமையை
குரலால் மட்டும்
இசைக்க வல்லவர்
S.ஜானகி அம்மையார்...
15
Jul
செல்வி நித்தியானந்தன் இனிமை
தேன் உவமையாய்
தேவன் பாடலாய்
தேன்மதுர குரலாய்
தெய்வீக இராகமாய்
சுவையாய் சாதமாய்
தித்திப்பு இனிப்பாய்
பற்பல...
11
Jul
சிவாஜினி
சிறிதரன்
கவி இல_238
"கோடை"
கோடையில்
வரும்
வாடை காற்று
வரவேற்பு கூறுது!
பசுமை பாவடை விரிக்கும்
பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்!
ரோஜாவை ராஜாவாக
வாத்து...