பாசப்பகிர்வினிலே………!!

Shanthini Thuraiyarangan பாசம் வைத்து பயபக்தியாக வளர்த்து பார்போற்றி வாழ தன்வாழ்வை பணயம் வைக்கும் உருவே எம் அன்னை எத்தனை பிள்ளைகளானாலும் அத்தனை...

Continue reading

பாசப்பகிர்விலே!

நகுலா சிவநாதன் பாசப்பகிர்விலே! சித்திரத்தாயே முத்திரிரை பதித்த முழுமதி பத்திரமாற்றுத் தங்கமாய் பழங்கதை பேசுவாய் படர்கின்ற கொடியே பண்பாட்டுப்பெட்டகம்...

Continue reading

ஜெயா நடேசன்

வியாழன் கவிதை நேரம்
21.09.2023
கவி இலக்கம்-1754
தியாகமே தீர்ப்பானது
————//————
மாவீர விடுதலை தியாகிகளின்
அன்புப் பயணம் அநியாய தீர்ப்பானது
விடுதலைக்காக போராடும்
பல்லாயிரக் கணக்கான
மக்களின்
உயிர்த் தியாகமே தீர்ப்பானது
தியாகத்தில் சிறைச்சாலை கொலையாளி
நீதி மன்றத்தில் தீர்ப்பானது
பால் மணம் மாறாத பச்சிளம் குழந்தைகள்
பாலியல் ரீதியாக படுகுழியில் தள்ளும்
பாதகர்களின் நீதி தவறிப்போனது
உண்ணா விரதம் இருந்து
உயிர் நீத்த தியாகி திலீபனின் தியாகமே
விடுதலை வேள்வியில்
ஆகுதியானது
உலகுக்கு உழைக்கின்ற மக்களின்
பொருளாதாரம்
வாழ்க்கை தியாகமே தீர்ப்பானது
ஜெயா நடேசன்

Nada Mohan
Author: Nada Mohan

    அன்னை செல்வி நித்தியானந்தன் கருவறையில் எமைச்சுமந்து கண்விழித்து உயிர்காத்து கருணையில் தனிச்சிறந்து களிப்பாய் வதனமேத்து உதிரத்தால் உறவுசேர்த்து உயிர்கொடுத்த உத்தமியே உறவுகள் பலஇணைந்து உள்ளூர...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் பசுமை.. புரட்சியின் புதுமை காட்சியில் பசுமை ஆட்சியில் அருமை அகிலத்தின் மெருகை அழகுறு வசமாய் ஆக்கிடும் எழிலாய் நீக்கிடும் வெறுமைக்கு நிகரேது செப்பு! பூக்களும்...

    Continue reading