பதியமிடும் எழுத்தாணிகள்

செல்வி நித்தியானந்தன் பதியமிடும் எழுத்தாணிகள் இருபத்தொன்பது ஆண்டின் பதியம் இமயமே தொட்டிட்ட சான்றின் சரிதம் எழுத்துடன் ஊக்கமும் எண்ணாய் உயரவே எண்ணிடை முதன்மை ஏற்றமாய்.மலரவே ஆக்கமும்...

Continue reading

” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

ஜெயா நடேசன்

வியாழன் கவிதை நேரம்
21.09.2023
கவி இலக்கம்-1754
தியாகமே தீர்ப்பானது
————//————
மாவீர விடுதலை தியாகிகளின்
அன்புப் பயணம் அநியாய தீர்ப்பானது
விடுதலைக்காக போராடும்
பல்லாயிரக் கணக்கான
மக்களின்
உயிர்த் தியாகமே தீர்ப்பானது
தியாகத்தில் சிறைச்சாலை கொலையாளி
நீதி மன்றத்தில் தீர்ப்பானது
பால் மணம் மாறாத பச்சிளம் குழந்தைகள்
பாலியல் ரீதியாக படுகுழியில் தள்ளும்
பாதகர்களின் நீதி தவறிப்போனது
உண்ணா விரதம் இருந்து
உயிர் நீத்த தியாகி திலீபனின் தியாகமே
விடுதலை வேள்வியில்
ஆகுதியானது
உலகுக்கு உழைக்கின்ற மக்களின்
பொருளாதாரம்
வாழ்க்கை தியாகமே தீர்ப்பானது
ஜெயா நடேசன்

Nada Mohan
Author: Nada Mohan