03
Jun
செல்வி நித்தியானந்தன்
பதியமிடும் எழுத்தாணிகள்
இருபத்தொன்பது
ஆண்டின் பதியம்
இமயமே தொட்டிட்ட
சான்றின் சரிதம்
எழுத்துடன் ஊக்கமும்
எண்ணாய் உயரவே
எண்ணிடை முதன்மை
ஏற்றமாய்.மலரவே
ஆக்கமும்...
28
May
” கதிரும் தமிழும் “
ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026
கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும்
காசினியில் யாவர்க்கும் பொதுவே
வாழ்விற்கும் நல்லொளியே
வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு
பொதிகைமலை...
28
May
கரைதலும் புரிதலும்……..
இரா.விஜயகௌரி
கரைகின்ற கணங்களுக்குள்
உறைகின்ற வாழ்வை -நாம்
கணமேனும் சிந்தித்து
நிலைத்தோமா நொடியாய்
விரைகின்ற மணித்துளிகள்
உரசி எழும் செயலால்
கரைகின்ற கணங்களுக்குள்
காத்திரமாய்...
ஜெயா நடேசன்
வியாழன் கவிதை நேரம்
21.09.2023
கவி இலக்கம்-1754
தியாகமே தீர்ப்பானது
————//————
மாவீர விடுதலை தியாகிகளின்
அன்புப் பயணம் அநியாய தீர்ப்பானது
விடுதலைக்காக போராடும்
பல்லாயிரக் கணக்கான
மக்களின்
உயிர்த் தியாகமே தீர்ப்பானது
தியாகத்தில் சிறைச்சாலை கொலையாளி
நீதி மன்றத்தில் தீர்ப்பானது
பால் மணம் மாறாத பச்சிளம் குழந்தைகள்
பாலியல் ரீதியாக படுகுழியில் தள்ளும்
பாதகர்களின் நீதி தவறிப்போனது
உண்ணா விரதம் இருந்து
உயிர் நீத்த தியாகி திலீபனின் தியாகமே
விடுதலை வேள்வியில்
ஆகுதியானது
உலகுக்கு உழைக்கின்ற மக்களின்
பொருளாதாரம்
வாழ்க்கை தியாகமே தீர்ப்பானது
ஜெயா நடேசன்
Author: Nada Mohan
02
Jun
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
02-06-2026
தாயுமானவரும் தாங்களே அப்பா
தரணியில் எம்மை தாங்கி காத்தவரே..
உள்ளமதில் ...
25
May
சிவரூபன் சர்வேஸ்வரி அங்கீகாரம்
ஆளுமை தளும்பாத ஆரம்பம் தேவை
நாளுமே நன்மை நடந்திட வேண்டும்
காலமும் வாழ்த்தவே...
25
May
வாரம் 356
குமரன் அங்கீகாரம்
வராத...