10
Jul
தாங்கமுடியவில்லை
பத்து நாட்கள் திருவிழா
பரவசமாய் முடிவு பெற
பக்தியுடன் சனங்களும்
புடைசூழ்ந்து நிற்கவே
காவடி கற்பூரச்சட்டி
அணிவகுத்து செல்ல
அம்மன் பவனிவர
அரோகரா...
10
Jul
நாடொப்பன செய்
நாடொப்பன செய்
செய்வன திருந்திடச் செய்யும் போதினிலே
நல்லென நாட்டிற்கு அமைந்த வேளையிலே
சில்லென...
10
Jul
மரணித்தவனே மறுபடி வந்தால்
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
10-07-2025
மரணத்தின் மௌனம் கலைந்து
மீண்டும் உயிர்த்தெழுவாயா?
மண்ணில் இட்ட விதை
மறுபடி...
ஜெயா நடேசன்
சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-03.10.2023
கவி இலக்கம்-236
குழலோசை
———————
மாயக் கண்ணன் கையில் குழலோசை
காதில் வந்து முழங்குது தேன் ஓசை
மூங்கில் மரத்து கிளை துண்டு வெட்டோசை
துளைகள் ஒன்பதில் பரவலான ஓசை
நாதஸ்வர வித்துவானின் நல் காரியங்கள் ஓசை
நாலு பேர் கேட்க மயங்கிய ஓசை
கானகத்து பறவைகளின் கீச்சிடும் மயிலின் ஆட்டமும் தனி ஓசை
தென்னங் கீற்றின் உரைசல் சத்த ஓசை
தென்றல் காற்றின் கடலும் காதல் ஓசை
பெண்களின் சதங்கை ஒலி துள்ளல் ஓசை
வளையல் கிலு கிலுப்பில் காதலின் அடி ஓசை
பாட்டும் பதமும் கலந்த பண்ணிசை ஓசை
காதில் விழுந்து பலதாக ஓசைகள் ஒலிக்கின்றனவே
ஜெயா நடேசன்

Author: Nada Mohan
10
Jul
ஜெயம்
இசைக்கு மயங்காதோர் இவ்வுலகில் இல்லை
இசையொன்றே தாண்டிவிடும் ஜாதிமத எல்லை
இறைவனுக்கு...
01
Jul
வணக்கம்
போர்க்கோலம் ...
கண்டங்கள் எங்கும் கதிகலங்கிட
துண்டங்களாகி உடலங்கள் வீழ்ந்திட
எங்குமே போர்க்கோலம் பூணுது ...
01
Jul
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
01-07-2025
இயற்கை அழிவு ஒருபக்கம்
இனக்கலவரம் மறுபக்கம்
தியாகத்தின் விதை சரித்திரமாகி
தாயகக்கனவு கலைந்த கதையிது…
சேவல்...