இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே

இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_ கள்ளமில்லை கபடமில்லை...

Continue reading

ஜெயா நடேசன்

சந்தம் சிந்தும் சந்திப்பு வரம்-10.10.2023
இலக்கம்-236
அலை ஓசை
—————//———
காற்றலையின் ஓசை
காதிற்கு இதமாக புகுகிறது
தினமும் நிகழ்வின் அலையோசை கேட்க வைக்கிறது
கடலில் உருண்டு பிரண்டு அலையோசை
காதலரை மகிழ வைக்குது
பாடும் குயிலின் குரலோசை
பண்ணிசையாளர்க்கு
பாடம் சொல்லி கொடுக்குது
கோயிலின் அதி காலை
மணியோசை
கடவுளை நினைத்து கும்பிட வைக்குது
விடியலில் சேவலின் கூவும் குரலோசை
படுக்கையை விட்டு எழும்ப வைக்குது
வீட்டை காக்கும் நன்றி
நாயின் குரலோசை
களவுகள் தேடும்
இராக் கள்வரைக் காட்டி கொடுக்குது
செவ்வாயில் இடம் பெறும் கவி ஓசை படிப்பு
கவிஞரின் உள்ளத்தை வாரி எடுத்து எழுத தூண்டுது
ஜெயா நடேசன்

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் இதயத்தில் ஏற்பட்ட வலி தீர உதயமாகிய தமிழ் பள்ளிகள் ஆதாயமின்றி விழி திறந்தது இடம்பெயர்ந்தே முடமாகிய வாழ்வு...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

    Continue reading