20
Feb
இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே
உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_
கள்ளமில்லை கபடமில்லை...
19
Feb
புரிய முயலாதே 2
-
By
- 0 comments
விழித்துக்கொட்டிருக்கும்பதே கனவு
வாழ்க்கை அதை புரிய முயலவில்லை
ஆனால் அதன் ஆழத்துள்...
19
Feb
புரிய முயலாதே 1
-
By
- 0 comments
நேற்று என்பது நினைவோடு மட்டும்
நாளை என்பது கற்பனையாக சொட்டும்
உண்மை மட்டும்...
ஜெயா நடேசன்
சந்தம் சிந்தும் சந்திப்பு வரம்-10.10.2023
இலக்கம்-236
அலை ஓசை
—————//———
காற்றலையின் ஓசை
காதிற்கு இதமாக புகுகிறது
தினமும் நிகழ்வின் அலையோசை கேட்க வைக்கிறது
கடலில் உருண்டு பிரண்டு அலையோசை
காதலரை மகிழ வைக்குது
பாடும் குயிலின் குரலோசை
பண்ணிசையாளர்க்கு
பாடம் சொல்லி கொடுக்குது
கோயிலின் அதி காலை
மணியோசை
கடவுளை நினைத்து கும்பிட வைக்குது
விடியலில் சேவலின் கூவும் குரலோசை
படுக்கையை விட்டு எழும்ப வைக்குது
வீட்டை காக்கும் நன்றி
நாயின் குரலோசை
களவுகள் தேடும்
இராக் கள்வரைக் காட்டி கொடுக்குது
செவ்வாயில் இடம் பெறும் கவி ஓசை படிப்பு
கவிஞரின் உள்ளத்தை வாரி எடுத்து எழுத தூண்டுது
ஜெயா நடேசன்
Author: Nada Mohan
21
Feb
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
இதயத்தில் ஏற்பட்ட வலி தீர
உதயமாகிய தமிழ் பள்ளிகள்
ஆதாயமின்றி விழி திறந்தது
இடம்பெயர்ந்தே முடமாகிய
வாழ்வு...
17
Feb
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
தமிழே...
உயிர்ப்பின் உயிரே
உறவின் இணைப்பே !
அழகு தமிழே
ஆணி வேரே!
மூத்த மொழியே
முத்தமிழ் நயமே!
குமரியில் பூத்தாய்
குவலயம்...
17
Feb
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
17-02-2026
உலக மொழிகளுள் மூத்தவளே
உயிராய் நிமிர்ந்து வளர்பவளே
முச்சங்கம் முதலாய்...