பாசப்பகிர்வினிலே………!!

Shanthini Thuraiyarangan பாசம் வைத்து பயபக்தியாக வளர்த்து பார்போற்றி வாழ தன்வாழ்வை பணயம் வைக்கும் உருவே எம் அன்னை எத்தனை பிள்ளைகளானாலும் அத்தனை...

Continue reading

பாசப்பகிர்விலே!

நகுலா சிவநாதன் பாசப்பகிர்விலே! சித்திரத்தாயே முத்திரிரை பதித்த முழுமதி பத்திரமாற்றுத் தங்கமாய் பழங்கதை பேசுவாய் படர்கின்ற கொடியே பண்பாட்டுப்பெட்டகம்...

Continue reading

ஜெயா நடேசன்

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்_28.03.2023
இலக்கம்-157
நீர்க்குமுழி
——————-
கொட்டும் மழையினிலே
சொட்டும் பட்டும் மண்ணினிலே
நீர்க்குமுழி அழகினிலே
மயங்கினேன் நினைவினிலே
மறைந்து போனதினிலே ஏமாந்தேன் என்னிலே
காதலன் ஊதிய சவர்க்கார நுரையினிலே
காதலி பிடிக்க ஓடிப்போகையிலே
காற்றோடு கலந்ததிலே
நுழைந்த கவலையிலே
நீர்க்குமுழி வாழ்வு போலவே
சில கனவுகள் நினைவுகளாகவே
வெகு சில காலங்கள் மட்டுமே என் இதயத்திலே
உன் மூச்சில் பிறப்பெடுத்தே
நீர்க்குமிழி ஆகிடுமொ
ஜெயா நடேசன்

Nada Mohan
Author: Nada Mohan

    அன்னை செல்வி நித்தியானந்தன் கருவறையில் எமைச்சுமந்து கண்விழித்து உயிர்காத்து கருணையில் தனிச்சிறந்து களிப்பாய் வதனமேத்து உதிரத்தால் உறவுசேர்த்து உயிர்கொடுத்த உத்தமியே உறவுகள் பலஇணைந்து உள்ளூர...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் பசுமை.. புரட்சியின் புதுமை காட்சியில் பசுமை ஆட்சியில் அருமை அகிலத்தின் மெருகை அழகுறு வசமாய் ஆக்கிடும் எழிலாய் நீக்கிடும் வெறுமைக்கு நிகரேது செப்பு! பூக்களும்...

    Continue reading