” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

ஜெயா நடேசன்

சந்தம் சி்ந்தும் சந்திப்பு வாரம் -28.11.2023
கவி இலக்கம்-244
எச்சம்
விலங்குகளின் எச்சம்
மரங்களுக்கு உரமானதோ
போராளிகளின் எச்சங்கள் புதை குழிகளில் தோண்ட தோண்ட எச்சங்களாக எடுக்கின்றனரே
ஆதி கால ஆவணங்கள் மண்ணில் புதையுண்டனவே
இன்று அடையாளச் சின்னங்களாக
அகழ் ஆராச்சியில் எச்சங்களாக மீட்கின்றனரே
எகிப்திலே புதைக்கப்பட்ட அரசர் அரசிகளின் உடல்கள்
அழியாத ம்ம்மி உருவங்களின் எச்சங்களாக ஆய்வில் இடம் பெறுகின்றனவே
மானிட எச்சம் பல வரலாறு கூறுமே
மாவீர்ர்கள் எச்சம் காவியம் படைக்குமே
வரலாறு படைக்கும் எச்சங்கள இன்றும் தாயக மண்ணிலே மறைந்து கிடக்கின்றனவே
ஜெயா நடேசன் ஜேர்மனி

Nada Mohan
Author: Nada Mohan