சித்திரா பருவம் 760 30.04.2026

செல்வி நித்தியானந்தன் சித்திரா பருவம் அன்னையருக்கு வருடம் ஒருமுறை அழகாய் வந்திடும் விரதமாகும் ஆலயங்களில் சித்திரைக் கஞ்சி அகமே நிறைந்து...

Continue reading

பண்படுமோ பண்பாடு ??

ரஜனி அன்ரன் (B.A) பண்படுமோ.....23.04.2026 யாதும்ஊரே யாவரும்கேளீர் என்றனர்அன்று யாதொரு பண்பாடுமின்றி வாழ்கின்றனர்இன்று பேதம்கடந்த நேசமே...

Continue reading

ஜெயா நடேசன்

சந்தம் சி்ந்தும் சந்திப்பு வாரம் -28.11.2023
கவி இலக்கம்-244
எச்சம்
விலங்குகளின் எச்சம்
மரங்களுக்கு உரமானதோ
போராளிகளின் எச்சங்கள் புதை குழிகளில் தோண்ட தோண்ட எச்சங்களாக எடுக்கின்றனரே
ஆதி கால ஆவணங்கள் மண்ணில் புதையுண்டனவே
இன்று அடையாளச் சின்னங்களாக
அகழ் ஆராச்சியில் எச்சங்களாக மீட்கின்றனரே
எகிப்திலே புதைக்கப்பட்ட அரசர் அரசிகளின் உடல்கள்
அழியாத ம்ம்மி உருவங்களின் எச்சங்களாக ஆய்வில் இடம் பெறுகின்றனவே
மானிட எச்சம் பல வரலாறு கூறுமே
மாவீர்ர்கள் எச்சம் காவியம் படைக்குமே
வரலாறு படைக்கும் எச்சங்கள இன்றும் தாயக மண்ணிலே மறைந்து கிடக்கின்றனவே
ஜெயா நடேசன் ஜேர்மனி

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading