19
Mar
19
Mar
கவிதை என்றாலே….:
ரஜனி அன்ரன் ( B.A)....கவிதை என்றாலே.... 19.03.2026
அழகியலின் அற்புதக்கூடம்
ஆழ்மனதின் ஆத்மார்த்த உணர்வோட்டம்
ஆன்மாவின் ஆத்மீகராகம்...
19
Mar
“முதுமை போற்றி போற்றி”
-
By
- 0 comments
நேவிஸ்பிலிப் கவி இல(579)
பண்பட்ட நிலமாய் பலன் தந்து
பல்லாண்டு வாழ்வில் நிழல் தந்து
நரை என்னும்...
ஜெயா நடேசன்
தினம் ஒரு பாமுக கவி
05.12.2023
இலக்கம்-244
கலவரம்
————-
வலம் வரும் கலவரம்
அது வந்து விட்டால் சிதம்பரம் தான்
தாயக்க் கலம்பரம் உயிரை கொன்று மாய்க்குது
சாதி இன மத வேறு பாட்டால்
இரண்டாக வெடிக்குது ஆணவக் கொடுமையது
பெற்றோல் வாங்க வரிசையில் கலவரம்
வயிற்றுப் பசி தீர்க்க பாண் வரிசையில் கை கலப்பில் கலவரம்
அங்காடி கடைகளில் விலை ஏற்றத் தாள்வில் ஏமாற்றும் கலவரம்
திருட்டுக்களில் இளையோரின் வெட்டுக்
கொத்துக்களால் நிலபரம் இழப்புக்களில்
கலவரம்
காணி வேலி சண்டை எம் மக்களிடையே
நித்தமும் கலவரம்
ஆட்சி பீடத்தில் பாராளுமன்றத்தில் மந்திரிகளின் கை உயர்த்தலில் கலவரம்
காலங்கள் செய்யும் கோலங்களில் கடுமையான கலவரங்கள்
நாட்டில் நல்லாட்சி கிடைக்க நாம் வேண்டும் இறைவனின் நல்வரம்
ஜெயா நடேசன் ஜேர்மனி
Author: Nada Mohan
18
Mar
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
அன்னை
தரணியில் தாய்க்கு
நிகர்யாதும் உண்டோ
தற்பெருமை இல்லா
காத்திட்ட தெய்வம்
அழகுபெற்ற வதனம்
பழகுவதும் உறவாய்
அன்பிலே இருப்பிடம்
பண்பிலே மேலானவர்
எட்டுமகவுகள்...
16
Mar
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
மூத்தோர்...
உராய்ந்து உராய்ந்து தேய்ந்திட்ட உளிகள்
உருவாக்கிட உழைத்து ஒய்ந்திட்ட உயிர்கள்
தளர்ந்தே இன்று தள்ளாடும்...
15
Mar
ஜெபா ஸ்ரீதெய்வீகன்
17-03-2025
நரைத்த முடியே ஞாலத்தின் சுடரே
உரைத்த மொழியே உலகின் நெறியே
உமக்கிணை அறிவுரை தர...