03
Jun
செல்வி நித்தியானந்தன்
பதியமிடும் எழுத்தாணிகள்
இருபத்தொன்பது
ஆண்டின் பதியம்
இமயமே தொட்டிட்ட
சான்றின் சரிதம்
எழுத்துடன் ஊக்கமும்
எண்ணாய் உயரவே
எண்ணிடை முதன்மை
ஏற்றமாய்.மலரவே
ஆக்கமும்...
28
May
” கதிரும் தமிழும் “
ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026
கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும்
காசினியில் யாவர்க்கும் பொதுவே
வாழ்விற்கும் நல்லொளியே
வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு
பொதிகைமலை...
28
May
கரைதலும் புரிதலும்……..
இரா.விஜயகௌரி
கரைகின்ற கணங்களுக்குள்
உறைகின்ற வாழ்வை -நாம்
கணமேனும் சிந்தித்து
நிலைத்தோமா நொடியாய்
விரைகின்ற மணித்துளிகள்
உரசி எழும் செயலால்
கரைகின்ற கணங்களுக்குள்
காத்திரமாய்...
ஜெயா நடேசன்
சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-19.09.2023
இலக்கம்-232
தலைப்பு
—————
ஒவ்வொரு செவ்வாயும்
கவிதை தலைப்பு கவிஞரின் சிறப்பு
எழுதித் தள்ளுவதில் கவிஞர்கள் ஆர்வம் கொள்வதில் வியப்பு
மடல் எழுதுவதில் தலைப்பில் கடவுள் சுழியில் சிறப்பு
நல்லதாக பலன் பெறுவது இறைவனின்
அருள் நிறைவு
பெண்களின் ஒய்யார சேலைத் தாவணியின் தலைப்பு
கொய்து கட்டி போகும்போது பார்க்க வியப்பு
பாமுகத்தில் கவி இலக்கியம் பெரும் தலைப்பு
அதில் கருவோடு எழுதி வாசிப்பதில் பெரும் உழைப்பு
தலைப்பு சம் கால நிகழ்வுத் தலைப்பு என பெரும் மதிப்பு
அதில் நான் அடையும் பெருமையோ பெரும் இனிப்பு
நான் பாராட்டுக்கள் பெற்றுக் கொண்டது வாழ்வில் பெரும் உயர்வு
ஜெயா நடேசன்
ஜேர்மனி
Author: Nada Mohan
02
Jun
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
02-06-2026
தாயுமானவரும் தாங்களே அப்பா
தரணியில் எம்மை தாங்கி காத்தவரே..
உள்ளமதில் ...
25
May
சிவரூபன் சர்வேஸ்வரி அங்கீகாரம்
ஆளுமை தளும்பாத ஆரம்பம் தேவை
நாளுமே நன்மை நடந்திட வேண்டும்
காலமும் வாழ்த்தவே...
25
May
வாரம் 356
குமரன் அங்கீகாரம்
வராத...