பாசப்பகிர்வினிலே………!!

Shanthini Thuraiyarangan பாசம் வைத்து பயபக்தியாக வளர்த்து பார்போற்றி வாழ தன்வாழ்வை பணயம் வைக்கும் உருவே எம் அன்னை எத்தனை பிள்ளைகளானாலும் அத்தனை...

Continue reading

பாசப்பகிர்விலே!

நகுலா சிவநாதன் பாசப்பகிர்விலே! சித்திரத்தாயே முத்திரிரை பதித்த முழுமதி பத்திரமாற்றுத் தங்கமாய் பழங்கதை பேசுவாய் படர்கின்ற கொடியே பண்பாட்டுப்பெட்டகம்...

Continue reading

தங்கசாமி தவக்குமார்

வியாழன் கவி முதல் ஒலி உறவுகள்
தங்கசாமி தவக்குமார் 20.04.2023

புலம் பெயர் உறவுகளை
தக்கப்படி சேர்த்து கோர்த்து
FA முகமாய் மலர்வு கண்ட
முதல் ஒலி உடகமாம்
London Tamil வானொலியே
நம் முதல் ஒலியே

தாய் மொழி காவி
தளர்விலா பணி நகர்வில்
பல பக்கப் பார்வையிலே
பரிணாமம் கொண்டு
பவனிவரும் நம் ஒலியே

அன்று தொட்டு இன்று வரை
இணைவு கண்டு
நீங்காத நினைவலைகளை
மீட்டி பார்க்கும் நிகழ்வாய்
ஓர் மகுடம் முதல் ஒலி உறவு

மான்புமிகு அதிபர் பணிக்கு
ஆரவார ஆனந்த படிவு
அற்புதமாய் வார 11ஐ
கண்டிருக்கும் மலர்வுக்கு வாழ்த்து

தொகுத்து தரும் தூரிகைக்கு
மன மகிழ்வாய் வாழ்த்தும் நன்றியும்

வியாழன் கவி : வளர்ந்த குழந்தைகள் தாமே
27/04/2023

கள்ளமில்லா உள்ளம் கொண்ட
வள்ளல் ஆனவர்
மாசுபடா உறவு தனை
வாரி கொடுப்பவர்

நாளை வரும் பொழுதுகளை
மறந்து என்றுமே
புத்தம் புது மலர்களை போல்
பொலிவு கொண்டவர்

அடம் பிடிக்கும் ஆற்றலோடு
பிறர் மனதில் வாழ்பவர்
என்றும் இவர் இறை ஈர்ந்த
வளர்ந்த குழந்தைகள்
நம் கைகளிலே தாங்கி
கொள்ள வலிமை வேண்டுவோம்
அவர் வலிமை வேண்டுவோம்!!!

Nada Mohan
Author: Nada Mohan

    அன்னை செல்வி நித்தியானந்தன் கருவறையில் எமைச்சுமந்து கண்விழித்து உயிர்காத்து கருணையில் தனிச்சிறந்து களிப்பாய் வதனமேத்து உதிரத்தால் உறவுசேர்த்து உயிர்கொடுத்த உத்தமியே உறவுகள் பலஇணைந்து உள்ளூர...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் பசுமை.. புரட்சியின் புதுமை காட்சியில் பசுமை ஆட்சியில் அருமை அகிலத்தின் மெருகை அழகுறு வசமாய் ஆக்கிடும் எழிலாய் நீக்கிடும் வெறுமைக்கு நிகரேது செப்பு! பூக்களும்...

    Continue reading