19
Feb
வஜிதா முகமட்
புனித ரமலானே வ௫க
இறை அ௫ளை அள்ளித்த௫ம் மாதம்
இரவு பகல் படைத்தவனை போற்றி
வணங்கியி௫க்கும்...
19
Feb
அகத்தினில் இன்பமே
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
அகத்தினில் இன்பமே
ஆறுவார விடுமுறை
ஓடியே சென்றதே
ஆளுமை குறைந்து
முடங்கிகே போனதே
தாயகம் என்றதும்
தனக்குள்ளே மகிழ்ச்சி
தன்இயல்பு மறந்து
தள்ளாடும்...
18
Feb
தருவாய் தளிராய்…
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
தரணி தற்காத்து தருவாய் தளிர்க்கும்
தனித்துவ நிமிர்வில் தன்னிலை தாங்கும்
பருவ எழிலில் பண்பட்டு...
தடமது படைத்தெழும் தனித்துவம்
ராணி சம்பந்தர்
06.06.24
ஆக்கம் 319
தடமது படைத்தெழும் தனித்துவம்
தடமது படைத்தெழும் தனித்துவம்
குடமது நிறைத்துக் கூடிக் குலாவும்
ஊடகமது போற்றத்
தகுமே
27 ஆவது அகவைத்
தொடும் லண்டன் தமிழ்
வானொலியே மேலும்
வளர இனிதே மலர
உரிமைத்துவம் ஊற்று
எடுக்குமே
பேரும் புகழும் பூத்துச்
சிறப்பிக்கும் சிறுவர், இளையோர், முதியோர்
நிரப்பும் ஆக்கங்கள்
களையின்றி வலம் வந்து பறை சாற்றிடுமே
தமிழ் மொழித் தாக
உரமிட்டு மனம் நிறைவு
ஆக்கித் தலைமை இட்டுத் தட்டிக் கொடுத்து
ஊக்குவிக்கும் அதிபர்
நடா மோகன் , வாணி
மோகன், சங்கவி
வாழ்க வாழ்க வாழ்கவே
இத்தனை தூரம் வந்திடினும் இன்னுமின்னும் பல்லாண்டு காலம் பல்கிப் பெருகிப் பலரும்
நாடிட வாழ்க வளர்க என வாழ்த்திடுவோமே.
ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து
Author: Nada Mohan
17
Feb
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
தமிழே...
உயிர்ப்பின் உயிரே
உறவின் இணைப்பே !
அழகு தமிழே
ஆணி வேரே!
மூத்த மொழியே
முத்தமிழ் நயமே!
குமரியில் பூத்தாய்
குவலயம்...
17
Feb
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
17-02-2026
உலக மொழிகளுள் மூத்தவளே
உயிராய் நிமிர்ந்து வளர்பவளே
முச்சங்கம் முதலாய்...
15
Feb
-
By
- 0 comments
சிவாஜினி
சிறிதரன்
சந்த கவிதை இலக்கம் 222
"தமிழ்"
அன்னை தந்தை தந்த மொழி
அமுதினில் இனியது
தமிழ் மொழி
வள்ளுவர்...